Monthly Archives: May 2017

இந்தியப் பிரதமரின் கருத்து மிகப்பெரும் கௌரவத்தையம் பெருமையையும் அளித்துள்ளது – முரளிதரன் !

Sunday, May 14th, 2017
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தனது இலங்கை விஐயத்தின் போது நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் குறித்து பாராட்டிப் பேசியிருந்தார். இது குறித்து கருத்து... [ மேலும் படிக்க ]

வடமத்தியின் முதல்வர் பதவியைக் கோரும் மகிந்த அணி!

Sunday, May 14th, 2017
வடமத்தியமாகாணசபையின் முதலமைச்சர் பதவியைக் கோரிமுன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ஷ ஆதரவுமாகாண சபை உறுப்பினர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி ஆளுனரிடம் மனுவொன்றைக்... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய் தொடர்பில் சுகாதார அமைச்சருக்க அக்கறையில்லை!

Sunday, May 14th, 2017
மாலபேசைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியைகாப்பாற்றுவதில் காட்டும் அக்கறையை, இந்தநாட்டில் டெங்குநோய் ஒழிப்பில் சுகாதார அமைச்சர் காட்டுவதில்லை என்றும், இதனால் நாடளாவியரீதியில்... [ மேலும் படிக்க ]

இரட்டை பிரஜாவுரிமையாளர்களுக்கு அரச பதவிகள் கூடாது!

Sunday, May 14th, 2017
நாட்டின் தீர்மானங்களை எடுக்கின்ற அரச அதிகாரிகளின் நியமனங்களின் போது இரட்டை பிரஜாவுரிமை உடையோருக்கு பதவிகள் வழங்கப்படக் கூடாதுஎன“பவ்ரல்”அமைப்பு கோரிக்கைவிடுத்துள்ளது. எனவே,... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டோரது தேசிய அமைப்பு!

Sunday, May 14th, 2017
தற்போதைய அரசு ஆட்சிபீடமேறியது முதல் இன்று வரைதொடர்ந்தும் அரசியல் ரீதியிலான பழிவாங்கல்களை மேற்கொண்டுவருவதாகக் கூறும் பொது எதிரணியினர், இதற்கு முகங்கொடுக்கும் வகையில் “அரசியல்... [ மேலும் படிக்க ]

முரளிபற்றி மோடி!

Sunday, May 14th, 2017
இலங்கைக்குவிஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிஅவர்கள்,மலையகமக்கள் முன் உரையாற்றியபோது, இலங்கையின் சுழற்பந்துவீச்சாளர் முத்தையாமுரளிதரன் பற்றியும்... [ மேலும் படிக்க ]

அனைத்துப் பாடசாலைகளிலும் சுற்றாடல் முன்னோடித் திட்டம் – கல்வியமைச்சு

Sunday, May 14th, 2017
மத்திய கல்வியமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக சிறுவர் சுற்றாடல் கழக நிகழ்ச்சித் திட்டமும், சுற்றாடல் முன்னோடி நிகழ்ச்சித் திட்டமும் இலங்கையிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும்... [ மேலும் படிக்க ]

கர்ப்பிணிப் பெண் படுகொலை : கைதி உட்பட இருவர் வாக்குமூலம்!

Sunday, May 14th, 2017
  ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவரிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த வழக்கு விசாரணைகள்... [ மேலும் படிக்க ]

பலமான கடவுச்சீட்டு :முன்னிலையில் ஜேர்மன் – இலங்கைக்கு பின்னடைவு!

Sunday, May 14th, 2017
2017ஆம் ஆண்டுக்கான பிரபல குடிவரவு குடியகல்வு மற்றும் கடவுச்சீட்டு சுட்டெண்ணில் இலங்கைக்கு 85வது இடம் கிடைத்துள்ளது.91 நாடுகளை அடிப்படையாக கொண்டு இந்த சுட்டெண்... [ மேலும் படிக்க ]

சமய சொற்பொழிவாளர் தசிதரன் காலமானார்!

Sunday, May 14th, 2017
பிரபல சொற்பொழிவாளரும் ஆசிரியருமான சைவப் புலவர் நித்தியானந்தம் சசிதரன் (வயது-42) நேற்று உயிரிழந்தார். உயர் குருதி அழுத்தம் காரணமாக அவர் உயிரிழந்தார். என்று இறப்பு விசாரணையில்... [ மேலும் படிக்க ]