அரசியல் பழிவாங்கலுக்குட்பட்டோரது தேசிய அமைப்பு!
Sunday, May 14th, 2017
தற்போதைய அரசு ஆட்சிபீடமேறியது முதல் இன்று வரைதொடர்ந்தும் அரசியல் ரீதியிலான பழிவாங்கல்களை மேற்கொண்டுவருவதாகக் கூறும் பொது எதிரணியினர், இதற்கு முகங்கொடுக்கும் வகையில் “அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டோரது தேசிய அமைப்பு”என்ற புதிய அமைப்பொன்றினை உருவாக்கப் போவதாகஅறிவித்தள்ளது.
அண்மையில்,முன்னாள் ஜனாதிபதிமகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகதெரியவருகின்றது.
Related posts:
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ரூபா 721 மில்லியன் வருமானம்!
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெ...
தொழில்முனைவோரின் கடன்கள் தொடர்பில் அரச வங்கிகளிடம் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வி...
|
|
|


