Monthly Archives: May 2017

ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் 5 வருடங்களில் 392 வழக்குகள் பதிவு!

Tuesday, May 16th, 2017
ஊழல் மற்றும் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு கடந்த 5 வருடங்களில் நீதிமன்றத்தில் 392 வழக்குகளைத் தொடர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் ட்ரான்ஸ்பரன்சி இண்டர்நெஷனல்... [ மேலும் படிக்க ]

ஆசிரிய தொழிற்சங்கங்கள் ஆர்பாட்டத்திற்கு முஸ்தீபு !

Tuesday, May 16th, 2017
கல்வி இராஜாங்க அமைச்சால் முன்வைக்கப்பட்டுள்ள இந்தியப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இலங்கையில் நியமனம் வழங்கும் யோசனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல கட்சிகள் மற்றும் ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

எமது மக்களை கையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்றது தவறான தமிழ் அரசியல் தலைமைகளே!

Monday, May 15th, 2017
தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தல்களே சுயபொருளாதாரத்தில் தனித்துவத்துடன் வாழ்ந்துவந்த எமது மக்களை கையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர் தோழர் ஜெயக்கொடி – டக்ளஸ் தேவானந்தா!

Monday, May 15th, 2017
எமது மக்களுக்கு வாழ்வியல் சார்ந்து அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக ஆரம்ப காலங்களில் ஈழ விடுதலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் மிகுந்த அக்கறையுடன் உழைத்தவர்... [ மேலும் படிக்க ]

உதயன் பத்திரிகை அவதூறு வழக்கு ஒத்திவைப்பு!

Monday, May 15th, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உதயன் பத்திரிகை நிறுவனத்திற்கு எதிராக மானநஷ்டஈடு கோரி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் தாக்கல் செய்யப்பட்ட... [ மேலும் படிக்க ]

தலசீமியாவினால் 360 மில்லியன் பேர் பாதிப்பு!

Monday, May 15th, 2017
தலசீமியா நோய் குறித்து பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற பீதியே அந்த நோய் பரவுவதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளதென்று வட கொழும்பு போதனா வைத்தியசாலையின் தொற்று நோய் தொடர்பான விசேட... [ மேலும் படிக்க ]

ஜி.எஸ்.பி. பிளஸ் கிடைத்தால் 17 நாடுகளில் சந்தைப்படுத்தல் வாய்ப்பு!

Monday, May 15th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை பெரும்பாலும் இந்த வாரம் வழங்கப்படும் என சுதந்திர வர்த்தக வலைய உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் தம்மிக்க... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க மலேசிய பூரண ஆதரவு!

Monday, May 15th, 2017
அரச சேவை முகாமைத்துவத்தை பலப்படுத்த மலேசிய அரசாங்கம் பூரண ஆதரவு வழங்க முன்வந்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக்கிற்கும் இடையில் இடம்பெற்ற விசேட... [ மேலும் படிக்க ]

எச்சந்தர்ப்பத்திலும் இணைய தாக்குதல் – கணனி அவசர பதிலளிப்பு மன்றம்!

Monday, May 15th, 2017
இணைய தாக்குதல்களில் இருந்து தமது கணனிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு கணனி அவசர பதிலளிப்பு மன்றம் கணனிப் பாவனையாளர்களை கேட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் இணைய... [ மேலும் படிக்க ]

புதிய வரிச்சலுகை திட்டம் – நிதி அமைச்சர்

Monday, May 15th, 2017
புதிய முதலீடுகள் தொடர்பில் புதிய வரிச்சலுகை திட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று நிதி முகாமைத்துவ அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி... [ மேலும் படிக்க ]