Monthly Archives: May 2017

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்!

Friday, May 19th, 2017
2017 ஐ.சி.சி.சம்பியன்ஸ் வெற்றிக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி இன்று இங்கிலாந்து பயணமாகிறது.இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்ற தேர்தல்  சட்டத்தின் சில அதிகாரங்களில் திருத்தம்!

Friday, May 19th, 2017
உள்ளுராட்சி நிறுவனங்களின் தேர்தல் நடத்தும் தேர்தல் கட்டளைச் சட்டத்தின் சில அதிகாரங்கள் திருத்தப்படவுள்ளதாகவும் இதற்குத் தேவையான சட்ட திட்டங்களை வரைய அமைச்சரவையின் அங்கீகாரம்... [ மேலும் படிக்க ]

மாலபே இலங்கை தொழில்நுட்ப நிறுவனம் அபிவிருத்தி!

Friday, May 19th, 2017
மாலபேயில் செயற்பட்டு வரும் இலங்கை தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தை முதலிட்டாளர்களைக் கவர்ந்து வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து அபிவிருத்தி செய்ய அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

வீதி விபத்துக்களே அதிகளவிலான மரணத்திற்கு காரணம் – உலக சுகாதார ஸ்தாபனம்!

Friday, May 19th, 2017
இளவயதினரைச் சேர்ந்த 10 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அதிகளவில் வீதி விபத்துக்களாலேயே உயிரிழக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்... [ மேலும் படிக்க ]

தீபமேற்றுவது அச்சுறுத்தல் இல்லை – சரத் பொன்சேக!

Friday, May 19th, 2017
இறந்த ஒருவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தீபம் ஏற்ற அல்லது நினைவு கூற எவருக்கும் முடியும் என, பீல்ட் மார்ஷல், அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். டெங்கு ஒழிப்பு தொடர்பில்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி – குடிவரவு மற்றும் குடியகல்வு சங்க அலுவலர்கள்சந்திப்பு!

Friday, May 19th, 2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு சங்க அலுவலர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி தலைமையில் சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் !

Friday, May 19th, 2017
19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றுள்ளது. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு நியாயம் வழங்கப்படுகிறதா? – கல்வி அமைச்சர்!

Friday, May 19th, 2017
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து உயர்தரத்தில் கற்பதற்காக மாணவர்களை இணைத்துக் கொள்ளும்போது பாடசாலை மட்டத்தில் நேர்முகப்பரீட்சை... [ மேலும் படிக்க ]

19 ஆயிரத்து 837 சாரதிகளுக்கு எதிராக வழக்கு!

Friday, May 19th, 2017
அதிவேக நெடுஞ்சாலைகளின் வீதிச் சட்டங்களை மீறி வாகனம் செலுத்திய 19 ஆயிரத்து 837 சாரதிகளுக்கு எதிராக 2017 ஜனவரி மாதம் முதல் இதுவரை வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம்... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்12 மாவட்டங்களில் அமுலாகின்றது!

Friday, May 19th, 2017
நாட்டில் கூடுதலான டெங்கு நோயாளிகள் அடையாளங்காணப்பட்ட 12 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ளது. டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை தொடர்ந்தும்... [ மேலும் படிக்க ]