வீதி விபத்துக்களே அதிகளவிலான மரணத்திற்கு காரணம் – உலக சுகாதார ஸ்தாபனம்!
Friday, May 19th, 2017இளவயதினரைச் சேர்ந்த 10 வயதுக்கும், 19 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் அதிகளவில் வீதி விபத்துக்களாலேயே உயிரிழக்கிறார்கள் என்று உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டில் மாத்திரம் 12 இலட்சம் இளைஞர்கள் வீதி விபத்துக்களால் உயிரிழந்திருக்கிறார்கள்.குறித்த இளைஞர்களின் மரணத்திற்காக பத்துக் காரணங்களின் பட்டியலை உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டிருக்கிறது. இதில் சுவாசக் கோளாறு, தற்கொலை என்பன இதில் முன்னிலை வகிக்கின்றன.
Related posts:
இலங்கையில் முதலீடு செய்ய ஐரோப்பிய முதலீட்டு வங்கி விருப்பம் !
நாட்டின் கைத்தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு!
குடியரசு அந்தஸ்தை பெற்று இன்றுடன் 45 ஆண்டுகள் பூர்த்தி!
|
|