Monthly Archives: May 2017

தேரரை கைது செய்தால் பாரிய பின் விளைவுகள்  அரசாங்கத்தை எச்சரிக்கிறது பொது  பல சேனா

Tuesday, May 23rd, 2017
சிங்களத் தீவிரவாத அமைப்பான பொது  பல சேனா குருனகலப் பகுதியில் உள்ள சில இசுலாமியர்களின் கடைகள் மற்றும் மசூதியை அடித்து நொருக்கியுள்ளது . மதக் கலவரத்தையும் அமைதியையும்  சீர்குலைத்து... [ மேலும் படிக்க ]

அஞ்சலி செலுத்துவது என்பது அனைவருக்கும்  பொதுவானது

Tuesday, May 23rd, 2017
அனைவருக்கும் பொதுவான அஞ்சலி செலுத்துதலில் ஈடுபடும் தமிழ்ர்களைத் தடுத்துநிறுத்துவதைக் கைவிடவும். என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்ட நிறுவனம் என்கின்ற அமைப்பு அரசாங்கத்திடம்... [ மேலும் படிக்க ]

கைது செய்யபட்ட  ஶ்ரீலங்கன் எயர்லைன்ஸ் அதிகாரியும் சர்வதேச தங்கக் கடத்தலும்

Tuesday, May 23rd, 2017
சிறீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனதின்  விமான உதவியாளர்களும் ,தள உத்தியோகத்தர்களும்  தங்கக் கடத்தலுக்கு மீண்டும் பயன் பயன்படுத்தப்  படுகிறார்களா என்கின்ற சந்தேகம்... [ மேலும் படிக்க ]

ஈரான் அதிபர் தேர்தல் மீண்டும் வென்றார் ஹசான் ரவுஹானி

Tuesday, May 23rd, 2017
ஈரான் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசான் ரவுஹானி இரண்டாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். ஈரான் நாட்டு அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை... [ மேலும் படிக்க ]

டொனால்ட் டிரம்ப் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டியவர் காங்கிரஸ் உறுப்பினர் சீற்றம்!

Tuesday, May 23rd, 2017
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார். டெக்சாஸ் மாநிலத்தில்  வசிக்கும் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர் மங்கள சரவீர சந்திப்பு!

Tuesday, May 23rd, 2017
மத்திய மற்றும் தெற்காசிய விவகாரம் தொடர்பான ஐக்கிய அமெரிக்க பிரதி செயலாளர் வில்லியம் டொட் நிதி அமைச்சர் மங்கள சரவீரவை சந்தித்துள்ளார் இலங்கை வந்துள்ள அவர் நேற்றைய தினம் பிரதமர்... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளின் பதவிக் காலங்களை நாடாளுமன்ற அனுமதியின்றி நீடிக்க முடியாது  – பவ்ரல் !

Tuesday, May 23rd, 2017
மாகாண சபைகளின் பதவிக் காலத்தை நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையின்றி நீடிக்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் அவ்வாறானதொரு விசேட சட்ட மூலம் ஒன்று நாடாளுமன்றத்தில்... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை வழக்கு யாழிலேயே நடத்தப்படும்?

Tuesday, May 23rd, 2017
புங்குடுதீவு பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கினை யாழ்ப்பாணத்திலேயே நடத்துமாறு சட்டமா அதிபர் பிரதம நீதியரசரை கோரியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஊர்காவற்றுறை கர்ப்பிணி கொலை வழக்கை திசை திருப்ப முயற்சிகள்!

Tuesday, May 23rd, 2017
ஊர்காவற்றுறை கர்ப்பிணி பெண் படுகொலை தொடர்பான வழக்கினை திசை திருப்புவதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக படுகொலை செய்யப்பட்ட கர்ப்பிணி பெண் சார்பாக... [ மேலும் படிக்க ]

குற்றமிழைக்கும் அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட வண்டும்  – அமைச்சர் மகிந்த அமரவீர!

Tuesday, May 23rd, 2017
குற்றம் இழைக்கும் அமைச்சர்கள், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்ம் என மீன்பிடித்துறை அமைச்சர் மங்கள அமரவீர தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டின்... [ மேலும் படிக்க ]