குற்றமிழைக்கும் அமைச்சர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட வண்டும்  – அமைச்சர் மகிந்த அமரவீர!

Tuesday, May 23rd, 2017

குற்றம் இழைக்கும் அமைச்சர்கள், அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்ம் என மீன்பிடித்துறை அமைச்சர் மங்கள அமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நாட்டின் மக்களுக்காகச் சேவையாற்ற முடியாத அமைச்சர்கள் இந்தப் பதவிகளை வகிப்பதில் எவ்வித பயனும் கிடையாது. நாட்டு மக்களின் சொத்துக்கள் களவாடப்படுமானால் அல்லது மோசடி செய்யப்படுமானால் அவ்வாறானவர்கள் பதவியில் இருக்கக் கூடாது.

நாம் பலவீனமாகச் செயற்பட்டால் உரிய முறையில் கடமையாற்றத் தவறினால் எம்மைப் பதவியிலிருந்து நீக்குவதில் பிரச்சினை கிடையாது. எந்தவொரு அமைச்சுப் பதவி கொடுக்கப்படாலும் அதனை ஏற்றுக்கொண்டு செயற்பட நான் தயார் – என்றார்

Related posts:

அனைத்து உறுப்பினர்களதும் சிறப்புரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும் – யாழ். மாநகரசபையில் ஈ.பி.டி.பி வலிய...
அட்டவணைக்கு அமைய எரிபொருள் கிடைக்குமாயின் மின்விநியோகத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது - மின்சக்...
உணவுப்பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் பாரிய சிக்கல் - சிறுவர்களுக்கு போசணைக் குறைபாடு அதிகரித்து வருவத...