உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்தால் மீள் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் கோரல்!
Thursday, June 13th, 2019யாழ் உயர் தொழில் நுட்பவியல் நிறுவனத்தால் முதலாம், இரண்டாம் பருவகால மற்றும் ஆண்டிறுதி சிறப்பு மீள் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பங்களை நிறுவனத்தில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னர் நிர்வாகப்பகுதியில் ஒப்படைக்க வேண்டும். மேலதிக விபரங்களுக்கு www.sliate.ac.lk என்ற இணையதளத்தைப் பார்வையிடுமாறு உதவிப் பதிவாளர் ரிசாந்தன் அறிவித்துள்ளார்.
Related posts:
தொழிலற்ற பட்டதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சை - திங்கட்கிழமை ஆரம்பம்!
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் சுகாதார அமைச்சும் தொடர்ந்து ஆய்வு!
பல்கலைக்கழக பகிடிவதை குறித்து புலனாய்வுப் பிரிவு கண்காணிப்பு: அமைச்சர் ரம்புக்வெல!
|
|