Monthly Archives: May 2017

வெள்ளி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புக்களுக்கு தடை!

Friday, May 26th, 2017
வட மாகாணத்தில் வெள்ளி, ஞாயிறு மற்றும் பௌர்ணமி தினங்களில் தனியார் வகுப்புக்களை நடத்துவதை தடை செய்வது குறித்து வட மாகாண சபை கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வட மாகாண சபை... [ மேலும் படிக்க ]

இன மத ரீதியான வன்முறைகளை தடுக்குமாறு அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு!

Friday, May 26th, 2017
இன மற்றும் மத ரீதியான வன்முறைகள் இடம்பெறுவதை தடுக்குமாறு, அனைத்து காவற்துறை நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது காவற்துறை மா அதிபரால் இந்த உத்தரவு... [ மேலும் படிக்க ]

யாழ். அச்சுவேலியில் இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு 

Friday, May 26th, 2017
யாழ். அச்சுவேலி கதிரிப்பாய்ப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.அச்சுவேலி கதிரிப்பாய்ப் பகுதியில் வர்த்தக நிலையமொன்றினை... [ மேலும் படிக்க ]

யாழ் . குடாநாட்டு இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் வகையில் தொழில் சந்தை நிகழ்வு 

Friday, May 26th, 2017
மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் அனுசரணையுடன் நல்லூர் பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தொழில் சந்தை நிகழ்வு-2017 நாளை சனிக்கிழமை(27)  நல்லூர் பிரதேச செயலக மண்டபத்தில்... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் நால்வரையும் விடுவிக்கக் கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் 

Friday, May 26th, 2017
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் சங்கத் தலைவர் உட்பட நால்வரையும் உடனடியாக விடுவிக்குமாறு தெரிவித்து வடமாகாண வேலையற்ற... [ மேலும் படிக்க ]

யாழ். தையிட்டி கிழக்குப் பகுதியில் கிணறொன்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு 

Friday, May 26th, 2017
யாழ். தையிட்டி கிழக்கு அரசடிப்  பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் கிணறொன்றிலிருந்து 61 பெட்டிகளிலிருந்து 203 கைக்குண்டுகள் நேற்று வியாழக்கிழமை(25) மீட்கப்பட்டுள்ளதாகக் காங்கேசன்துறை... [ மேலும் படிக்க ]

நல்லிணக்க திட்டத்திற்கு அவுஸ்திரேலியா பூரண ஒத்துழைப்பு!

Friday, May 26th, 2017
இலங்கையின் நல்லிணக்க திட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டெர்ன்புல் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவுஸ்திரேலிய... [ மேலும் படிக்க ]

மத்திய தரைக்கடலில் சோகம்!

Friday, May 26th, 2017
லிபியாவில் இருந்து இத்தாலிக்கு அகதிகள் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 30 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள்... [ மேலும் படிக்க ]

மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய அமெரிக்கா!

Friday, May 26th, 2017
அமெரிக்காவின் யுத்தக் கப்பல் ஒன்று சர்ச்சைக்குரிய தென்சீனக்கடலில் சீனாவினால் அமைக்கப்பட்டுள்ள செயற்கைத் தீவை கடந்த சென்றுள்ளது. யு.எஸ்.எஸ். டெவேய் என்ற இந்த கப்பல், குறித்த தீவில்... [ மேலும் படிக்க ]

தொற்றா நோய்களை கட்டுப்படுத்த சர்வதேச ஒத்துழைப்பு அவசியம் – சுகாதார அமைச்சர்!

Friday, May 26th, 2017
தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம் என்று உலக சுகாதார மாநாட்டில் கலந்துகொண்டு சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ... [ மேலும் படிக்க ]