நல்லிணக்க திட்டத்திற்கு அவுஸ்திரேலியா பூரண ஒத்துழைப்பு!
Friday, May 26th, 2017
இலங்கையின் நல்லிணக்க திட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் மெல்கம் டெர்ன்புல் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அவுஸ்திரேலிய பிரதமருக்கும் இடையே இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இதேவேளை, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவிற்கு இடையே பொருளாதார ரீதியான 3 முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாதிப்பட்டுள்ளன
Related posts:
அதிக ஆபத்தை எதிர்நோக்க கூடியவர்களுக்கே முதலில் தடுப்பூசி - சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!
முக்கிய தேயிலை ஏற்றுமதி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்து வருகிறது - நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளு...
சீனி வரி மோசடி தொடர்பான அறிக்கை அடுத்த வாரம் கிடைக்கப் பெறும் - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்...
|
|