Monthly Archives: April 2017

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: சந்தேகநபர்கள் இருவர் விடுதலை 

Friday, April 28th, 2017
யாழ்.புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களில் இருவர்  இன்று விடுதலை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் நலனில் அக்கறை:  பிரதமர் ரணிலிடம் சோனியாகாந்தி!

Friday, April 28th, 2017
தமது கட்சி எப்போதும் பிராந்திய நலன்களையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்கும் நோக்கத்துடனேயே  செயல்படும் என இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி... [ மேலும் படிக்க ]

கூட்டு எதிர்க்கட்சியில் பிளவு !

Friday, April 28th, 2017
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் முக்கிய இடது சாரியக் கட்சியான  இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, கூட்டு எதிர்க்கட்சியில் இருந்து விலகி தனியான மே தின ஊர்வலத்தையும் கூட்டத்தையும்... [ மேலும் படிக்க ]

தொழிலாளர்  சேமலாப நிதி வரிவிதிப்புக்கு  தொழிற் சங்கங்கள் எதிர்ப்பு!

Friday, April 28th, 2017
தொழிலார்களின் சேமலாப நிதிக்கு 28 சதவீத வரி விதிக்கப்பட உள்ளதாக வெளியான அதிர்ச்சியூட்டும் செய்திகள்  தொடர்பில்  ஆளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  மற்றும் பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

வழக்குகளைப் பதிய பொலிஸாருக்கு அதிகாரம்!

Friday, April 28th, 2017
கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிய பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக, காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக களுத்துறை... [ மேலும் படிக்க ]

நான்கு சதவீத பொருளாதார வளர்ச்சியை கண்டுள்ள இலங்கை!

Friday, April 28th, 2017
பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நான்கு தசம் நான்கு சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. கட்டுமானத்துறையில் முதலீடுகள்... [ மேலும் படிக்க ]

விசேட பாராளுமன்ற அமர்வு இன்று!

Friday, April 28th, 2017
மீதொட்டமுல்ல மண்மேடு சரிந்துவிழுந்த அனர்த்தம் தொடர்பிலான விசேட விவாதாம் இன்றையதினம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்ற... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாடு?

Friday, April 28th, 2017
இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் அலுவலர் மட்ட உடன்பாடு ஒன்றை காணும் வகையில் பேச்சுக்களை தொடர்வதாக திறைசேரியின் செயலாளர் ஆர் எச் எஸ் சமரதுங்க தெரிவித்துள்ளார் இது தொடர்பான... [ மேலும் படிக்க ]

பேஸ்புக் உள்ளிட்ட 22 சமூக வலைத்தளங்கள் முடக்கம்!

Friday, April 28th, 2017
இந்தியாவின்  நிர்வாகத்திற்குட்பட்ட காஷ்மீரில், பேஸ்புக், உள்ளிட்ட 22 சமூக வலைத்தளங்களை முடக்குவதற்கு அதிகாரிகள் ஆணை பிறப்பித்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன.. மக்கள் நலனை... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் வெளியாகவுள்ளது!

Friday, April 28th, 2017
உயர்தரப் பரீட்சை மீள் பரிசீலனை பெறுபேறுகள் இன்று அல்லது நாளை வெளியிடப்படும் என இலங்கை பரீட்சைத் திணைக்கள ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே புஸ்பகுமார தெரிவித்துள்ளார். கடந்த 2016ம்... [ மேலும் படிக்க ]