விசேட பாராளுமன்ற அமர்வு இன்று!
Friday, April 28th, 2017மீதொட்டமுல்ல மண்மேடு சரிந்துவிழுந்த அனர்த்தம் தொடர்பிலான விசேட விவாதாம் இன்றையதினம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதாக ஆளும்கட்சி பிரதமர் கொறடா அலுவலகம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக பாராளுமன்ற அமர்வு காலை 9.30ற்கு ஆரம்பமாகும். இதில் கலந்து கொள்ளுமாறு சகல பாராளுமன்ற அங்கத்தவர்களுக்கும் அழைப்பு விடுப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ் மாவட்டத்திலும் அச்சுறுத்தல் - மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் - வைத்தியர் யமுனானந்தா எச்சரிக்...
இந்திய மீனவர்கள் 43 பேரின் விளக்கமறியல் மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்த நைஜீரிய சைபர் குற்றவாளிகள் - நாடு கடத்தவும் அரசாங்கத்திடம் கணினி குற்றப் புலனாய...
|
|