வழக்குகளைப் பதிய பொலிஸாருக்கு அதிகாரம்!
Friday, April 28th, 2017கலால் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்குகளைப் பதிய பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாக, காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக களுத்துறை நீதிமன்றம் குறித்த அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை என உத்தரவிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது
Related posts:
வாக்கு எண்ணுவதில் முறைகேடுகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை!
புதிய அரசாங்கம் மனித உரிமைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் – அமெரிக்கா கோரிக்கை!
2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்களிப்பு நாளை!
|
|