Monthly Archives: April 2017

மாலிங்க-குலசேகர சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்து கருத்து!

Wednesday, April 12th, 2017
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதி T20 போட்டியில் மூன்று விக்கெட்களை கைப்பற்றி லசித் மாலிங்க ஹெட்ரிக் சாதனை படைத்திருந்தார். இது குறித்து மாலிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,... [ மேலும் படிக்க ]

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்களின் நேரக் கட்டுப்பாடு தளர்வு

Wednesday, April 12th, 2017
தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்கள் அனைத்தினதும் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர்... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தில் வாழைப்பழங்களின் விலையில் கடும் உயர்வு

Wednesday, April 12th, 2017
யாழ். மாவட்டத்தில் கதலி வாழைப்பழ விலையில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி பொதுச் சந்தையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு... [ மேலும் படிக்க ]

சோரம் போனவர்களால் பேரம்பேச முடியாது – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்…!

Tuesday, April 11th, 2017
சோரம் போன தமிழ்த் தலைவர்களால் அரசுடன் பேரம்பேச முடியாமல் போனமையால்தான் எமது மக்களின் அரசியல் தீர்வு இற்றைவரை வெற்றுப் பேச்சாகவே உள்ளது என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

வாகனங்கள் பற்றி முறைப்பாடு செய்யவும் –  மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம்!

Tuesday, April 11th, 2017
வழி மாசடையும் வகையில் புகையை வெளியிடும் வாகனங்கள் பற்றி தகவல்களை வழங்குமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் திணைக்களம் பொது மக்களை கேட்டுள்ளது. 0113- 100 – 152 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு... [ மேலும் படிக்க ]

வறட்சியினால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியா உதவி!

Tuesday, April 11th, 2017
இலங்கையில் நிலவும் வறட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசாங்கம்  உதவ முன்வந்துள்ளது. இதன்கீழ் எட்டு நீர் பவுசர்களும் 100 மெற்றிக் தொன் அரிசியும் இலங்கைக்கு... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள்!

Tuesday, April 11th, 2017
திருகோணமலையில் டெங்கு நோய் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. திருகோணமலை  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பிராந்திய சுகாதார வைத்திய... [ மேலும் படிக்க ]

தையிட்டி கணையவிற் பிள்ளையார் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் ஈ.பி.டி.பி நிர்வாகச் செயலாளர்கள் பங்கேற்பு

Tuesday, April 11th, 2017
நாட்டில் ஏற்பட்ட யுத்த அனர்த்தங்களினால் முற்றாக அழிவடைந்த பிரசித்தி பெற்ற காங்கேசன்துறை தையிட்டி கணையவிற் பிள்ளையார் கோயிலின் மீள்கட்டுமாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டி... [ மேலும் படிக்க ]

மருத்துவ பீட அனுமதிக்கு உயர்தரப் பரீட்சையில் 2 A, 1B பெறுபேறு கட்டாயம் – இலங்கை மருத்துவ சபை!

Tuesday, April 11th, 2017
அரச மருத்துவ பல்கலைக்கழகம் அல்லது தனியார் மருத்துவ கல்லூரி என்பவற்றுக்கு ஒரு மாணவன் பிரவேசிக்க வேண்டுமானால் குறைந்த பட்சம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை விஞ்ஞான துறையில் 2A, சித்திகளையும்,... [ மேலும் படிக்க ]

கிராம சேவகர்களும் நாடளாவிய ரீதியில் சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானம்!

Tuesday, April 11th, 2017
தமது இடமாற்றம் தொடர்பாக இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றுவதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே கிராம சேவகர்கள் சேவைப்... [ மேலும் படிக்க ]