Monthly Archives: April 2017

லா லிகா தொடரில் விளையாட நெய்மருக்கு தடை!

Wednesday, April 12th, 2017
பார்சிலோனா நட்சத்திரம் நெய்மருக்கு அடுத்த மூன்று லா லிகா போட்டிகளில் விளையாட  தடை விதிக்கப்பட்டுள்ளது. ராயல் ஸ்பானிஷ் கால்பந்து கூட்டமைப்பே நெய்மருக்கு மூன்று போட்டிகளில்... [ மேலும் படிக்க ]

பொலிதீனை டீசலாக மாற்றும் தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு!

Wednesday, April 12th, 2017
இந்தியாவை சேர்ந்த வேதியியலாளர் ஒருவர் கலிபோர்னியாவில் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீனை டீசலாக மாற்றும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்துள்ளார். பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட்... [ மேலும் படிக்க ]

மூளையின் இரகசிய வலையமைப்பு கண்டுபிடிப்பு!

Wednesday, April 12th, 2017
மனித உடலில் நடைபெறும் அனைத்து விதமான செயற்பாடுகளுக்கும் மூளை பிரதானமாக விளங்குகின்றது. அதேபோன்று உணர்வுகள் நரம்புகளின் ஊடாக கடத்தப்படுகின்ற போதிலும் மூளையே அதற்கான விளைவுகளை... [ மேலும் படிக்க ]

புதிய கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்முகத்தேர்வு அடுத்த வாரம்!

Wednesday, April 12th, 2017
புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிக்கப்படும் எனவும் இம்முறை 95 புதிய அரசியல் கட்சிகள் பதிவுக்கான விண்ணப்பங்களை... [ மேலும் படிக்க ]

ஸ்கைப் மொழிபெயர்ப்பில் மற்றுமொரு புதிய மொழி இணைப்பு!

Wednesday, April 12th, 2017
மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கைப் சேவையினை அறிந்திராதவர்கள் இருக்கவே முடியாது.அந்த அளவிற்கு உலகப் பிரபல்யம் பெற்ற ஓர் வலையமைப்பு சேவையாகும்.இதன் ஊடாக... [ மேலும் படிக்க ]

டெங்குக் கட்டுப்பாட்டு வாரத்தில் யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவில் 90 குடியிருப்பாளர்கள் மீது வழக்கு!

Wednesday, April 12th, 2017
டெங்கு ஒழிப்பு வாரத்தில் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவில் 90 குடியிருப்பாளர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு பிரிவினர்... [ மேலும் படிக்க ]

மதுப்பாவனை நாட்டில் வீழ்ச்சி !

Wednesday, April 12th, 2017
நாட்டின் எதிர்கால சந்ததியினரை மதுப் பயன்பாட்டிலிருந்து விடுவிப்பதற்கு அரசாங்கம் ஆரம்பித்த “போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாடு” எனும் வேலைத்திட்டம் வெற்றிகரமான பிரதிபலனைத்... [ மேலும் படிக்க ]

கற்பகச்சோலை உற்பத்தி தொகுதியை யாழில் திறப்பு!

Wednesday, April 12th, 2017
கற்பகச்சோலை உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் தொகுதியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் யாழில் திறந்து வைத்துள்ளார். பனை அபிவிருத்திச்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி முறைமை, அரசியலமைப்பு மாற்றம் குறித்து கிராமங்கள்தோறும் சென்று கலந்துரையாடல்கள் – காமினி வியாங்கொட

Wednesday, April 12th, 2017
தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்வரும் காலங்களில் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை அகற்றவும், அரசியலமைப்பு மாற்றங்கள் குறித்து தெளிவுபடுத்தவும், கிராமங்கள்தோறும் சென்று... [ மேலும் படிக்க ]

ஏதிர்கால வளமான வாழ்வை தீர்மானிப்பவர்கள் மக்களே – ஐங்கரன்

Wednesday, April 12th, 2017
உணர்ச்சிப் பேச்சுக்களையும், உசுப்பேற்றல்களையும் நம்பி ஏமாற்றமடைந்த மக்கள் உண்மை நிலைவரங்களை விளங்கிக் கொண்டு, எதிர்காலத்தில் சரியான அரசியல் தலைமைகளைத் தெரிவு செய்வதனூடாகவே... [ மேலும் படிக்க ]