Monthly Archives: April 2017

போலி முறைப்பாடுகள் குறித்து விஷேட அவதானம் – சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை!

Wednesday, April 12th, 2017
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு உண்மையற்ற தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பாக விஷேட அவதானம் செலுத்த உள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை... [ மேலும் படிக்க ]

24 ஆயிரம் ​பேருக்கு இரட்டைக் குடியுரிமை!

Wednesday, April 12th, 2017
24 ஆயிரம் பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டைக் குடியுரிமை தொடர்பில் விண்ணப்பங்களை... [ மேலும் படிக்க ]

வெப்பநிலை அதிகரிக்கும்: யாழ்.மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

Wednesday, April 12th, 2017
யாழ்.மாவட்டத்தின் வெப்பநிலை 15ம் திகதிக்கு பின்னர் 36 பாகை செல்சியஸ் தொடக்கம் 37 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் என யாழ்.வானிலை அவதான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கிடையில்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் இரண்டு தினங்களுக்கு மதுபான கடைகளுக்கு பூட்டு!

Wednesday, April 12th, 2017
சிங்கள புத்தாண்டு பண்டிகைக்காக நாடு முழுவதிலும் உள்ள மதுபான கடைகளை எதிர்வரும் இரண்டு நாட்களும் மதுபான கடைகள் மூடப்பட்டிருக்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி,... [ மேலும் படிக்க ]

விவசாயிகளுக்கான முதல் கட்ட இழப்பீடு வங்கிக் கணக்குகளில் வைப்பீடு!

Wednesday, April 12th, 2017
இவ்வருட பெரும் போக காலத்தில் ஏற்பட்ட வறட்சியால் பாதிக்கப்பட்ட 11 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கான முதல் கட்ட இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில்... [ மேலும் படிக்க ]

பழி­வாங்கல் தொடர்ந்தால் கடு­மை­யான தொழிற்­சங்க நட­வ­டிக்கை : மின்சார சபை !

Wednesday, April 12th, 2017
ஒரு நாள் அடை­யாள வேலை நிறுத்­தத்தை மேற்­கொண்ட மின்­சார சபை ஊழி­யர்கள் பழிவாங்கப்படு­கின்­றனர் எனத் தெரி­வித்த மின்­சார சபை இணைந்த தொழிற்­சங்­கத்தின் பொதுச் செய­லாளர் ரஞ்சன் ஜயலால்... [ மேலும் படிக்க ]

பகடிவதை தொடர்பில்கைதான 15 பேருக்கும் மறியல் நீடிப்பு!

Wednesday, April 12th, 2017
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பகடி வதை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மாணவர்கள் 15 பேரின் விளக்கமறியலும்... [ மேலும் படிக்க ]

அதிவேக பாதையை பயன்படுத்துவோர் தொகை அதிகரிப்பு

Wednesday, April 12th, 2017
கடந்த சில நாட்களாக அதிவேக பாதையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிவேக பாதை பராமரிப்பு மற்றும் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது கடந்த சில நாட்களாக நாள் ஒன்றுக்கு... [ மேலும் படிக்க ]

ஜெர்மன் கால்பந்து அணி பயணம் செய்த பேருந்து மீது குண்டுத் தாக்குதல்!

Wednesday, April 12th, 2017
ஜெர்மனியில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக வீரர்கள் சென்ற பஸ்ஸை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த கால்பந்தாட்ட வீரர் மார்க்... [ மேலும் படிக்க ]

மூளைக்காய்ச்சலால் 450 பேர் பலி!

Wednesday, April 12th, 2017
நைஜீரியா நாட்டில் மூளைக்காய்ச்சல் நோயால் 450 பேர் பலியானதற்கு குடிமக்களிடம் கடவுள் மீதான பக்தி குறைந்தது தான் காரணம் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது பரபரப்பை... [ மேலும் படிக்க ]