Monthly Archives: April 2017

பறக்கும் தட்டில் இருந்து காப்பாற்றப்பட்ட வேற்றுக்கிரகவாசி எங்கே?

Thursday, April 13th, 2017
சுமார் 70 ஆண்டுகள் மறைக்கப்பட்டு வந்த மர்மத்தின் உண்மைகளைக் கண்டறியும் பொருட்டு மீண்டும் தீவிர ஆய்வுகள் தொடரப்பட்டுள்ளது.பூமியில் விபத்துக்குள்ளான பறக்கும் தட்டினை... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவில் கடலுணவக்கு தட்டுப்பாடு!

Thursday, April 13th, 2017
முல்லைத்தீவில் அண்மைக்காலமாக மீன்கள் வலைகளில் சிக்குவதில்லை என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக இம்முறை மீன்பிடித்தொழில் பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை... [ மேலும் படிக்க ]

ரயிலில் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Thursday, April 13th, 2017
பொது மக்களின் நலன் கருதி தற்போது அதிகளவிலான பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது. தமிழ், சிங்கள புத்தாண்டிற்காக தமது சொந்த... [ மேலும் படிக்க ]

“ஹேவிளம்பி” வருடத்தை கொண்டாட மக்கள் தயார்!

Thursday, April 13th, 2017
மீன ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு சூரியன் நுழைகின்ற தொடக்கமே தமிழ் புத்தாண்டாகும். இதன்பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2049, சித்திரைத் திங்கள் 1ஆம் நாள் வியாழக்கிழமை ஆங்கிலமாதம் ஏப்பிரல்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பில் மலையக மக்களுக்கு நிர்வாக அதிகாரம் கோரும் ராதாகிருஸ்ணன்!

Thursday, April 13th, 2017
புதிய அரசியமைப்பில் மலையக மக்களுக்கு நிர்வாக அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஸ்ணன் கோரியுள்ளார். மலையக மக்களை பொறுத்தவரை தனிநாட்டை... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் நோக்கி செல்லும் மக்கள்!

Thursday, April 13th, 2017
இலங்கையின் முதலாவது ஸ்மார்ட் பேருந்து நிலையம் கொழும்பு, நகர மண்டப பகுதியில் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு நகரத்தை ஸ்மார்ட் நகரமாக்கும் நோக்கில் மொபிடெல்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிப்பது சாத்தியமில்லை : அமைச்சர் டி. எம்.சுவாமிநாதன் தெரிவிப்பு 

Wednesday, April 12th, 2017
93 அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பில் அரசாங்கம் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது. சம்பந்தப்பட்ட அரசியல் கைதிகளுக்கும் இது தொடர்பான அறிவுறுத்தல்... [ மேலும் படிக்க ]

வங்காள விரிகுடாவில் திடீர் மாற்றம்!

Wednesday, April 12th, 2017
வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் குழப்பநிலை காரணமாக இலங்கையில் அதன் தாக்கம் உணரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் பலத்த... [ மேலும் படிக்க ]

வடகொரியா அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை!

Wednesday, April 12th, 2017
வடகொரியா அரசாங்கம் அமெரிக்காவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.  இந்த எச்சரிக்கையை விடுத்துள்ள  வடகொரியாவின் அரச ஊடகம்  அமெரிக்கா தாக்குதல்களை நடத்தினால், வடகொரியா அணுவாயுத... [ மேலும் படிக்க ]

பொஸிஸாரை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பத்திகதி நீடிப்பு – பொலிஸ் தலைமையகம்!

Wednesday, April 12th, 2017
ஸ்ரீ லங்கா பொலிஸுக்கு, பொலிஸ் உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்வதற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பத்துக்கான திகதி, இன்றுடன் நிறைவடைந்துள்ள போதிலும், மே மாதம் 2ஆம் திகதி வரை... [ மேலும் படிக்க ]