“ஹேவிளம்பி” வருடத்தை கொண்டாட மக்கள் தயார்!
Thursday, April 13th, 2017
மீன ராசியிலிருந்து, மேஷ ராசிக்கு சூரியன் நுழைகின்ற தொடக்கமே தமிழ் புத்தாண்டாகும். இதன்பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2049, சித்திரைத் திங்கள் 1ஆம் நாள் வியாழக்கிழமை ஆங்கிலமாதம் ஏப்பிரல் 13ஆம் (13.04.2017) திகதி பின் இரவு 00:48 மணிக்கு அபரபக்ஷ் திருத்தியை திதியில் விசாக நட்சத்திரத்திரம் 3ஆம் பாதத்தில் மங்களகரமான ”ஹேவிளம்பி வருஷம்” பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும், அன்றைய தினம் பின்னிரவு 02:02 மணிக்கு மங்களகரமான ஹேவிளம்பி வருஷம் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணித்துள்ளன.
இந்த புத்தாண்டு 13.04.2017 அன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வடபகுதிமக்கள் மிகுந்த ஆர்வத்தடன் பொரட்களை கொள்வனவு செய்வதில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருப்பதை காண முடிகின்றது..
Related posts:
யாழில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் விசனம்!
வெற்று கார்பன் பேனா குழாய்கள், பற் தூரிகைகள் மீள் சுழட்சி நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம் - விரைவில் அமை...
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொகையை அதிகரிக்க அனுமதி!
|
|
|
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் அனைத்து கட்டணங்களிலும் திருத்தம் - மோட்டார் போக்குவரத்து திணைக்...
மாதாந்தம் ஒரு இலட்சம் ரூபாய் அல்லது அதற்கு மேல் வருமானம் பெறுவோர் வரி செலுத்துவது தொடர்பில் விரைவி...
வடக்கில் கடந்த ஆண்டு மாத்திரம் 52 பேர் படுகொலை - பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள உத்தியோகபூர்வ தகவலில்...


