ஐபிஎல் டி20 சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் பத்தாவது சீசனில் இன்று மும்பை வான்கடே... [ மேலும் படிக்க ]
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக பெருந்தொகை பணத்தை மக்களுக்கு தானமாக பகிர்ந்தளித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இரத்தினபுரி, மலங்கம பிரதேசத்திலுள்ள வர்த்தகர் ஒருவர் பெருந்தொகை... [ மேலும் படிக்க ]
அமெரிக்கா விரும்பும் எந்தவொரு தாக்குதலுக்கும் பதிலடி கொடுக்க தயார் நிலையில் இருப்பதாக வடகொரியாவின் அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.ஏ. செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன், கடற்படை... [ மேலும் படிக்க ]
யாழ்.கொட்டடி கிராம அபிவிருத்திச் சங்கமும், சனசமூக நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சித்திரைப் புத்தாண்டு விழா எதிர்வரும் மேமாதம் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டுச் சமூகத்தில்... [ மேலும் படிக்க ]
தமக்கான நிரந்தர அரசாங்க வேலைவாய்ப்பை உடனடியாக வழங்குமாறு கோரி வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நேற்று (12) அடையாள உண்ணாவிரதப் போராட்ட ஒன்றை மேற்கொண்டனர்.
காலை-09 மணி முதல் பிற்பகல்-05 மணி... [ மேலும் படிக்க ]
காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த யாழ். அளவெட்டிப் பகுதியைச் சேர்ந்த 58 வயது குடும்பஸ்தரொருவர் சிகிச்சை பலனின்றி யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கடந்த-05 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]
உடுவில், சுன்னாகத்தை பிறப்பிடமாக கொண்ட புலம்பெயர் தமிழர் ஒருவர் தனக்கு சொந்தமான காணிகளை சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
குடியிருப்புக்கு மத்தியில்... [ மேலும் படிக்க ]
புகையிரத கடவை காப்பாளர் குறித்து அரசு வைத்துள்ள திட்டத்தை தெரிவிக்க வேண்டும் என வடக்கு கிழக்கு புகையிரதக் கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜே.றொகான் ராஜ்குமார்... [ மேலும் படிக்க ]
எதிர்வரும் 24ஆம் திகதி அமைச்சில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் வடக்கில் எந்தப்பகுதிகளை விடுவிக்கலாம் என இணக்கம் காணமுடியுமென சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும்... [ மேலும் படிக்க ]
சிகிச்சைகளை பெற்றுக்கொள்வதற்காக வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளின் விபரங்களை பதிவு செய்யுமாறு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் அண்மைக்காலமாக இன்புளுவென்சா... [ மேலும் படிக்க ]