Monthly Archives: March 2017

பாடசாலையைத் திறப்பேனே தவிர சிறைச்சாலையைத் திறக்கமாட்டேன் – ஜனாதிபதி!

Thursday, March 2nd, 2017
சிறைச்சாலைகளை மூடிவிட்டு, பாடசாலைகளைத் திறக்கின்ற ஒரு நாடே எமது தேவையாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கேகாலை புனித மரியாள் பாடசாலையில் நேற்று (01) இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

எச்1என்1 நோய்தொற்றுக்கு யாழில் 42பேருக்குச் சிகிச்சை ஆயினும் 9பேருக்கு மட்டுமே பன்றிக்காய்ச்சல்!

Thursday, March 2nd, 2017
கடந்த மாத புள்ளி விபரங்கள் படி, எச்1என்1 நோய்த்தாக்கத்துக்கு என 42 நோயாளர்கள் சிறப்புச் சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் அவர்களில் 9 நோயாளர்கள் மட்டுமே பன்றிக்காய்ச்சல் தொற்றுக்கு... [ மேலும் படிக்க ]

குற்றச்செயல்களைத் தடுக்க பொலிஸாரின் சோதனை யாழ்ப்பாண நகரில் அதிகரிப்பு!

Thursday, March 2nd, 2017
யாழ்ப்பாண நகரில் பொலிஸாரின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இரவு வேளைகளில் ஏற்படும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் முகமாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

யாழ்.வெற்றிலைக்கேணி சுண்டிக்குளம், நெடுந்தீவு ஆகிய கடற்பரப்புக்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் கைது 

Thursday, March 2nd, 2017
யாழ்.வெற்றிலைக்கேணி சுண்டிக்குளம், நெடுந்தீவு ஆகிய கடற்பரப்புக்களில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் நேற்றுப் புதன்கிழமை(01) இரவு இலங்கைக் கடற்படையினரால் கைது... [ மேலும் படிக்க ]

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் தொடர்பில் உயர்கல்வி அமைச்சருடன் டக்ளஸ் தேவானந்தா பேச்சு!

Thursday, March 2nd, 2017
வடமாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள்  தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரி  யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்துள்ள போராட்டம் குறித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்தில் ஈ.பி.டி.பி முக்கியஸ்தர்கள் பங்கேற்பு!

Thursday, March 2nd, 2017
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள்  தமக்கான நிரந்தர வேலை வாய்ப்பு வழங்கக் கோரி கடந்த 27 ஆம் திகதி யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த நியாயமான போராட்டத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய்த்தொற்று தென்மராட்சியில் தீவிரம்!

Thursday, March 2nd, 2017
தென்மராட்சி பிரதேசத்தில் பெப்ரவரி மாதத்தில் மட்டும் 100பேர் டெங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் திணைக்கள புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. சாவகச்சேரி... [ மேலும் படிக்க ]

கட்டாக்காலி கால்நடைகளை பிடிக்கும் பணியில் யாழ்ப்பாண மாநகர சபை!

Thursday, March 2nd, 2017
யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டாக்காலியாக நடமாடும் கால்நடைகளை பிடிக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. நல்லூர் பகுதியில் நேற்றுக்காலை 2மாடுகள்... [ மேலும் படிக்க ]

கூட்டுறவுச் சங்கங்கள் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால் அரசு அப் பொருட்களை விநியோகிக்க வேண்டும்!  – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, March 2nd, 2017
பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்கள் தற்போது அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்களை விற்க வேண்டுமானால், அப் பொருட்களை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களுக்கு... [ மேலும் படிக்க ]

யாழில் மாபெரும் விழிப்புணர்வுப் பேரணி!

Thursday, March 2nd, 2017
எதிர்வரும்-08 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச மகளிர் தினத்தையொட்டி யாழ். மாவட்டச் செயலகமும், பாலியல் வன்முறை சார் செயற்பாட்டுக் குழுவும் இணைந்து மாபெரும் விழிப்புணர்வுப்... [ மேலும் படிக்க ]