Monthly Archives: March 2017

கிளிநொச்சியில் சிறுவர்கள் அடங்கலாக 37 பேருக்கு பன்றிச் காய்ச்சல்!

Tuesday, March 7th, 2017
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக் காய்ச்சல் எனப்படும் H1N1 இன்ப்ளுவன்சா நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியிருந்த முதலாவது குழந்தை கடந்த 10 அன்று... [ மேலும் படிக்க ]

கட்டுநாயக்க விமான நிலைய புனரமைப்புப் பணிகள் 75 சதவீதம் பூர்த்தி!

Tuesday, March 7th, 2017
கட்டுநாயக்க விமான நிலைய ஓடுபாதையின் புனரமைப்புப் பணிகள் 75 சதவீதம் பூர்த்தியாகியுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா  தெரிவித்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஈரான் விருப்பம்!

Tuesday, March 7th, 2017
இலங்கையின் சந்தையில் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதறகு தமது  நாடு விருப்பம் கொண்டிருப்பதாக ஈரான் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மொஹமட் ஜவாட்... [ மேலும் படிக்க ]

கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையில் பிரித்தானிய நிறுவனம முதலீடு!

Tuesday, March 7th, 2017
கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையில் முதலீடுகளை மேற்கொள்ள பிரித்தானிய நிறுவனம் ஒன்று 100 மில்லியன் ரூபா முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய... [ மேலும் படிக்க ]

அனைத்து பாதாள உலகக் கும்பல்களும் அழிக்கப்படும் – பொலிஸ்மா அதிபர்!

Tuesday, March 7th, 2017
சகல பாதாள உலகக் கும்பல்களையும் குறுகிய காலத்தில் ஒடுக்கப் போவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சமாதான... [ மேலும் படிக்க ]

திருமலையில் அபகரிக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் வழிபாட்டிடங்களை விடுவிக்க நடவடிக்கை தேவை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 7th, 2017
திருகோணமலை மாவட்டத்திலுள்ள தமிழர்களது தொன்மைகளை வெளிப்படுத்தும் இடங்கள் ஆலயங்கள், புராதனச் சின்னங்கள், பாரம்பரியமான அடையாளங்கள், கல்வெட்டுகள் என்பன சிதைக்கப்பட்டும்,... [ மேலும் படிக்க ]

முன் அறிவித்தலின்றி சந்தையில் சீனியின் விலை உயர்வு!

Tuesday, March 7th, 2017
பாரியளவிலான சீனி பதுக்கல் நடவடிக்கை இடம் பெற்றுள்ளதாகவும் அதன் காரணமாக, சீனி 1Kg இனது விலை 110 ரூபாயிலிருந்து 125 ரூபாயாக அதிகரித்துள்ளதென, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு... [ மேலும் படிக்க ]

வரட்சியான காலநிலை தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Tuesday, March 7th, 2017
நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலையினால் இடைக்கிடையில் மழை பெய்த போதிலும் மின்னுற்பத்திக்கான நீரேந்து பகுதிகளில் குறிப்பிடத்தக்க மழைவீழ்ச்சி கிடைக்கப் பெறவில்லையென... [ மேலும் படிக்க ]

6 பாடசாலை மாணவர்கள் கைது!

Tuesday, March 7th, 2017
அநுராதபுரம் பிரதேசத்தில் முன்னணி பாடசாலை ஒன்றின் 6 மாணவர்களை நேற்று(06) இரவு பொலிசார் கைது செய்துள்ளது. அந்த பிரதேசத்தில் மேலும் ஒரு பாடசாலையின் மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சைட்டம் குறித்து உடனடி விசாரணை வேண்டும் – GMOA ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Tuesday, March 7th, 2017
  சைட்டம் தனியார் நிறுவனம் தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் செயல்பாடு தொடர்பில் உடனடியாக விசாரணை... [ மேலும் படிக்க ]