அனைத்து பாதாள உலகக் கும்பல்களும் அழிக்கப்படும் – பொலிஸ்மா அதிபர்!
Tuesday, March 7th, 2017சகல பாதாள உலகக் கும்பல்களையும் குறுகிய காலத்தில் ஒடுக்கப் போவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
வவுனியா பொலிஸ் கட்டடத் தொகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சமாதான விஹாரையின் கலசத்தை திரைநீக்கம் செய்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகையிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
பொலிஸ் அதிரடிப்படையின் துணையும் இதற்காக பெற்றக்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார் சட்டத்தையும் ஒழுங்கையும் சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என பொலிஸ்மா அதிபர் கூறினார்.
Related posts:
வருகிறது மாருதா - மக்களே எச்சரிக்கை!
உலக அமைதிக்கே முக்கியத்துவம் அளிக்க விரும்புகிறேன் - ஐ.நாவின் புதிய செயலாளர் - அன்டோனியோ குட்டெரெஸ்!
காரணத்தை கூறிய ஜனாதிபதி!
|
|
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களிற்கு வீடுகள் : அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் த...
வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு பலமே அன்றி சுமையில்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரி...
மரணத்தின் பின்னரான PCR பரிசோதனைகள் அவசியமற்றது - புதிய சுற்றறிக்கையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் ...