கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையில் பிரித்தானிய நிறுவனம முதலீடு!
Tuesday, March 7th, 2017கந்தளாய் சீனி உற்பத்தி தொழிற்சாலையில் முதலீடுகளை மேற்கொள்ள பிரித்தானிய நிறுவனம் ஒன்று 100 மில்லியன் ரூபா முதலீடு செய்ய முன்வந்துள்ளதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க தனியார் துறைகள் இணைந்து சீன உற்பத்தி மேற்கொள்ளப்படவிருப்பதாக இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
Related posts:
12 வருடங்களின் பின்னர் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம்!
திருப்தியான கையிருப்பை பேணுவதற்கு 6 பில்லியன் தேவை - அரிசி கையிருப்பு தொடரில் நெல் சந்தைப்படுத்தல் ...
வினாத்தாளை வெளியிட்ட நபர்களிடமிருந்து மீள் பரீட்சைக்கான செலவுவைஅறவீடு செய்ய தீர்மானம் - இலங்கை பரீட்...
|
|