6 பாடசாலை மாணவர்கள் கைது!
Tuesday, March 7th, 2017அநுராதபுரம் பிரதேசத்தில் முன்னணி பாடசாலை ஒன்றின் 6 மாணவர்களை நேற்று(06) இரவு பொலிசார் கைது செய்துள்ளது.
அந்த பிரதேசத்தில் மேலும் ஒரு பாடசாலையின் மாணவனை தாக்கிய சம்பவம் தொடர்பில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் தற்போது அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கைது செய்யப்பட்டுள்ள மாணவர்கள் 12 ஆம் தரத்தில் கல்வி பயிலும் நிலையில், காதல் தொடர்பில் குறித்த இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை சம்பந்தமான தகவல் வெளியாகியுள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
இடமாற்றப் பட்டியல் வெளியானது!
விவசாய பொருட்களின் ஏற்றுமதி 2020இல் இருமடங்காகும்!
உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கான திகதி தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் தலைமையில் விஷேட குழு நியமன...
|
|