Monthly Archives: March 2017

போராடும் மக்களுக்கு உரியநீதி வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 17th, 2017
சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை உறுதிசெய்ய இலங்கை அரசாங்கம் திடமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி ரீடா இசாக்... [ மேலும் படிக்க ]

அகில இலங்கை சமாதான நீதிவானாக நியமனம்!

Thursday, March 16th, 2017
அகில இலங்கை சமாதான நீதிவான்களாக ஓய்வு நிலை மாவட்ட மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்களான சின்னத்துரை இராஜதுரை, செபமாலை லொயிட் செல்வராஜா, செல்வநாயகம் தவேதன், கணேஸ்வரன் சதீஸ் ஆகியோர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இரு கல்லூரிகளுக்கு மூன்று மாடிகளைக்கொண்ட கட்டடத் தொகுதி!

Thursday, March 16th, 2017
மத்திய கல்வியமைச்சின் நிதியில் யாழ். குடாநாட்டிலுள்ள இரு தேசிய பாடசாலைகளுக்கு 12 வகுப்பறைகளைக் கொண்ட நவீன தரத்திலான மூன்று மாடிக் கட்டடத் தொகுதி புதிதாக... [ மேலும் படிக்க ]

ஆய்வாளர்களிடமிருந்து ஆய்வுக் கட்டுரைகள் கோரப்பட்டுள்ளன!

Thursday, March 16th, 2017
வடக்கு மாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நடத்தும் பண்பாட்டுப் பெருவிழா-2017 இல் "கிராமியப் பண்பாடும் மேம்பாடும்" எனும் ஆய்வுப் பொருளில் இடம்பெறவுள்ள வடமாகாண ஆய்வரங்கிற்கு... [ மேலும் படிக்க ]

ஒரு சொட்டு இரத்தம் சிந்தினாலும் தண்டனையை அனுபவிக்க நேரிடும்- நீதிபதி இளஞ்செழியன்!

Thursday, March 16th, 2017
நீதிமன்றின் தடையை மீறி ஆலய சூழலில் மிருக பலியால் ஒரு சொட்டு இரத்தம் சிந்தினாலும் கடுமையான தண்டனையை அனுபவிக்க நேரிடும் என மிருக பலியிடுதலுக்கான தடையை நீடித்த நீதிபதி மா.இளஞ்செழியன்... [ மேலும் படிக்க ]

இரண்டு தடவைகள் ஆட்டமிழந்த சந்திமால்! 

Thursday, March 16th, 2017
இரண்டு தடவைகள் ஆட்டமிழந்ததாக நடுவர் தெரிவித்த நிலையிலும் புதிய சாதனை ஒன்றினை தினேஸ் சந்திமால் பெற்றுக்கொண்டுள்ளார். இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும்... [ மேலும் படிக்க ]

யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவ தலைவர்களை ஒன்றிணைத்து முன்னாள் மாணவ முதல்வர் அமையம் உதயம்!

Thursday, March 16th, 2017
யாழ். இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவ தலைவர்களை ஒன்றிணைத்து முன்னாள் மாணவ முதல்வர் அமையம் எனும் பேரில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்படவுள்ளதாக கல்லூரி அதிபர் ஐ. தயானந்தராஜா... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மின்சாரம் பெற்ற மூவருக்கு அபராதம்!

Thursday, March 16th, 2017
யாழ். அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் மின்சாரம் பெற்ற மூவருக்குத் தலா- 10 ஆயிரம் ரூபா அபராதம் மல்லாகம் நீதவான்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் அபிவிருத்திக்கான நிதியுதவியை அதிகரித்துள்ள தென்கொரியா!

Thursday, March 16th, 2017
இலங்கையின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் நிதியுதவியை தென்கொரியா 30 கோடி அமெரிக்க டொலர்களில் இருந்து 50 கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் தென்கொரியா – தென்கொரிய வெளிநாட்டு அமைச்சர்!

Thursday, March 16th, 2017
இலங்கையில் அபிவிருத்தி, தகவல் தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு தென்கொரியா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் யுன்... [ மேலும் படிக்க ]