Monthly Archives: March 2017

அர்ஜூன் மகேந்திரன் 501 இடமாற்றங்களை வழங்கியதாக தகவல்!

Friday, March 17th, 2017
என தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜூன் மகேந்திரன் கடமையாற்றிய காலத்தில் இலங்கை மத்திய வங்கியின் 501 பணியாளர்களை அர்ஜூன் மகேந்திரன் இடமாற்றம் செய்தள்ளார் என நிதிச்... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு மகப்பேற்று விடுமுறை – அரசாங்கம்!

Friday, March 17th, 2017
அரச நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள் மகப்பேறின்மை தொடர்பான சிகிச்சைகளை பெற்றுக் கொள்ளுவதற்காக சலுகை விடுமுறை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி... [ மேலும் படிக்க ]

மீண்டும் திரும்புவோம் என்று  நம்பிக்கையிழந்து இருந்தோம் – கடத்தப்பட்ட கப்பலில் இருந்த இலங்கையர்கள்!

Friday, March 17th, 2017
சில தினங்களுக்கு முன்னர் சோமாலியா கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள 8 இலங்கையர்களுகம் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த... [ மேலும் படிக்க ]

அத்துமீறும் மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் நிறுத்தப்படாது – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Friday, March 17th, 2017
நாட்டின் கடல் எல்லைக்குள் அத்துமீறும் தமிழக மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை எச்சந்தர்ப்பத்திலும் நிறுத்தப் போவதில்லையென மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

பயிர்செய்யாத காணிகளை பயன்படுத்த புதிய திட்டம் – ஜனாதிபதி !

Friday, March 17th, 2017
நாட்டில் பயிர் செய்யப்படாத அனைத்து காணிகளையும் மீண்டும் பயிர்ச்செய்கைக்கு  உட்படுத்த முறையானதும் வினைத்திறன் மிக்கதுமான ஒரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என... [ மேலும் படிக்க ]

டெங்கு நோய்த்தொற்றை தடுக்க துரித நடவடிக்கை – யாழ். பொலிஸார்!

Friday, March 17th, 2017
யாழ்ப்பாணப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவாக காணிகளை வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்த ஆண்டில் 96 குடியிருப்பாளர்களுக்கு எதிராக... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் விசாவுக்கு விண்ணப்பிக்கும் சட்டத்தில் மாற்றம்!

Friday, March 17th, 2017
பிரித்தானியாவில் விசா முடிவடைந்து 28 நாட்களுக்குள் அடுத்த விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி விசா முடிவடைந்து 28 நாட்களுக்குள்... [ மேலும் படிக்க ]

சோமாலிய கடற்படையினரின் தாக்குதலில் கடற்கொள்ளையர் ஒருவர் பலி – மீட்கும் பணி தீவிரம்!

Friday, March 17th, 2017
சோமாலிய கடற்கொள்ளையர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது ஆறுபேர் படுகாயமடைந்துள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக வெளியான... [ மேலும் படிக்க ]

கப்பலை விடுவிக்க கப்பம்?

Friday, March 17th, 2017
சோமாலியா கடற்கொள்ளையர்களினால் கடத்தப்பட்ட கப்பலை விடுவிப்பதற்கு ரூபா 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் (ரூபா 760 மில்லியன்) கப்பமாக கோரப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி... [ மேலும் படிக்க ]

வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்க வாய்ப்பில்லை – அமைச்சர் மங்கள சமரவீர!

Friday, March 17th, 2017
நாட்டில் நடைமுறையில் உள்ள அரசியல் அமைப்புக்கு அமைய வெளிநாட்டு நீதிபதிகளை அழைக்கவாய்ப்பு இல்லை என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து... [ மேலும் படிக்க ]