அர்ஜூன் மகேந்திரன் 501 இடமாற்றங்களை வழங்கியதாக தகவல்!
Friday, March 17th, 2017
என தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியின் ஆளுனராக அர்ஜூன் மகேந்திரன் கடமையாற்றிய காலத்தில் இலங்கை மத்திய வங்கியின் 501 பணியாளர்களை அர்ஜூன் மகேந்திரன் இடமாற்றம் செய்தள்ளார் என நிதிச் சபையின் செயலாளர் எச்.ஏ. கருணாரட்ன, ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போது தெரிவித்துள்ளார்
திணைக்களங்களின் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட பல சிரேஷ்ட உறுப்பினர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என நிதிச் சபையின் செயலாளர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்த போது தெரிவித்துள்ளார்.
வழமையாக ஆண்டு ஒன்றுக்கு 200 இடமாற்றங்கள் செய்யப்படும் போதும், மத்திய வங்கியின் அப்போதைய ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் 500 பணியாளர்களை இடம் மாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Related posts:
பொலிஸ் விளையாட்டு வீரர்களை கௌரவிக்கும் வர்ண இரவு!
பரிந்துரை கிடைக்க பெற்றவுடன் மரக்கறிகளுக்கான உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி - உர செயலாளர் காரியாலயத்...
மிளகு, இஞ்சி, மஞ்சள் உள்ளிட்ட மசாலா பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
|
|