Monthly Archives: March 2017

அறியாமையால் தொற்று நோயாக வியாபித்துள்ளது டெங்கு நோய்!

Monday, March 20th, 2017
டெங்கு நோய் தொற்றும் நோயாக பரவி வருகின்றமைக்கு சில உள்ளுராட்சி மன்றங்களின் செயற்பாடுகளும், பொதுமக்களின் அறியாமையுமே காரணம் என குடம்பி ஆய்வக அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

திருமலையில் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் சிரமதானப் பணிகளில் மக்களுடன் ஈ.பி.டி.பி.!

Sunday, March 19th, 2017
திருகோணமலை மீள்குடியேற்றக் கிராமான வரோதயநகர் புதுக்குடியிருப்பு கிராமத்தில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் முகமாக சிரமதானப் பணிகள்... [ மேலும் படிக்க ]

மாசற்ற அரசியல் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் -ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்!

Sunday, March 19th, 2017
மாசற்ற அரசியல் மூலமே நீண்டகால இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்றும் அதற்கான வல்லமை படைத்தவர்களின் கரங்களை பலப்படுத்தவேண்டும் என்றும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சர்வதேச... [ மேலும் படிக்க ]

அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைது!

Sunday, March 19th, 2017
அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட 17 உள்நாட்டு மீனவர்கள் கற்பிட்டி சின்னப்பாடு பிரதேசத்துக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதா தன் மகனை தத்துக் கொடுத்த ஆவணம் வெளியானது!

Sunday, March 19th, 2017
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா- நடிகர் சோபன் பாபு தம்பதிக்கு பிறந்த குழந்தை என ஈரோடு மாவட்டத் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் குறிப்பிட்ட சம்பவம் பரபரப்பை... [ மேலும் படிக்க ]

மூன்று மாகாணங்களுக்கு டிசம்பரில் தேர்தல் !

Sunday, March 19th, 2017
ஆட்சிக்காலம் முடிவடைய உள்ள மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனடிப்படையில், கிழக்கு,... [ மேலும் படிக்க ]

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை அதிகரிப்பு?

Sunday, March 19th, 2017
ஏப்ரல் முதலாம் திகதி முதல் தமது உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத்... [ மேலும் படிக்க ]

சொந்த மண்ணில் இலங்கையை தடுமாறச் செய்த வங்கதேச வீரர்கள்!

Sunday, March 19th, 2017
இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 268... [ மேலும் படிக்க ]

வங்கதேச வீரர்களை புகழ்ந்த முரளிதரன்!

Sunday, March 19th, 2017
வங்கதேச அணியைச் சேர்ந்த சகிப் அல்ஹசன் சிறந்த பன்முக ஆட்டக்காரர் என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். வங்கதேச அணி, இலங்கையில்... [ மேலும் படிக்க ]

யாழ். மண்டைதீவில் 46 மில்லியன் ரூபா செலவில் சுற்றுலா மையம் நிர்மாணம்! 

Sunday, March 19th, 2017
யாழ். மண்டைதீவுப் பகுதியில் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சின் நிதிப்பங்களிப்பில் சுற்றுலா மையமொன்று துரித கதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. உல்லாசப் பயணிகளின் வருகையைத்... [ மேலும் படிக்க ]