Monthly Archives: March 2017

கூட்டு எதிர்க்கட்சி தொடர்ந்து பங்குகொள்ளும் –  தினேஷ் குணவர்த்தன!

Friday, March 24th, 2017
புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் குழுவின் கூட்டம் தொடர்பில் ஆங்கில பத்திரிகையொன்றில் வெளியான செய்திகளுக்கு கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த... [ மேலும் படிக்க ]

தொடர்மாடி வீடுகளுக்கு தபால் பெட்டிகள் அவசியம்!

Friday, March 24th, 2017
தொடர்மாடி வீடுகளை நிர்மாணிக்கும் போது, கீழ் மாடியில் தபால் பெட்டிகளை கட்டாயமாக அமைக்க வேண்டும் என்ற யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. தொடர்மாடி வீடுகளில் காணப்படும்... [ மேலும் படிக்க ]

பொது இடங்களில் நாய்களை விட்டுச் சென்றால் அபராதம்!

Friday, March 24th, 2017
பொது இடங்களில் நாய்களை விட்டுச் செல்லும் நபர்களுக்கு 25,000 ரூபாய்க்கு மேற்படாத அல்லது 2 வருடங்களுக்கு குறையாத சிறைத் தண்டனை விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. கட்டாக்காலி... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி யாழ்ப்பாணத்தில்!

Friday, March 24th, 2017
ஏற்றுமதியாளர்களை ஊக்குவிப்பதற்கான விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் ஏற்றுமதி உற்பத்திப் பொருட்கள் கண்காட்சி ஆகியவை யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியுள்ளது. இலங்கை ஏற்றுமதி... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு –  பரந்தன் வீதியில் விளையாட்டு மைதானம்!

Friday, March 24th, 2017
முல்லைத்தீவு பரந்தன் வீதியில் வட்டுவாகல் பாலத்துக்கு இருகில் 32 ஏக்கர் நிலப்பரப்பில்  780மில்லியன் ரூபா செலவில் விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.இதற்கான அளவீடு பணிகள்... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறையில் ஈ.பி.டி.பியினால்  அரசியல் செயலமர்வு!

Friday, March 24th, 2017
பருத்தித்துறை நகர வட்டார நிர்வாகம் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்களுடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் சந்தித்து கட்சியின் எதிர்கால அரசியல் செயல்பாடுகள் தொடர்பில்... [ மேலும் படிக்க ]

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி!

Thursday, March 23rd, 2017
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மீது திராவிட முன்னேற்றக் கழகம் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது. சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லாததால், அவரை அந்தப்... [ மேலும் படிக்க ]

இலண்டன் தாக்குதல்: 7 பேர் கைது!

Thursday, March 23rd, 2017
பிரித்தானிய நாடாளுமன்றத் தாக்குதலைத் தொடர்ந்து புதனன்று இரவு முதல் வீடுகளில் சோதனை நடத்திய இலண்டன் காவல்துறை சந்தேகத்தின்பேரில் ஏழு பேரை கைது செய்திருப்பதாக பிரித்தானிய பயங்கரவாத... [ மேலும் படிக்க ]

நாங்கள் மந்தைக் கூட்டங்களா?: வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வடக்கின்  முதலமைச்சரிடம் கேள்வி!

Thursday, March 23rd, 2017
நாங்கள்  மந்தைக் கூட்டங்களா? என வடமாகாண முதலமைச்சர் சீ. வி. விக்கினேஸ்வரனை நோக்கிக் கேள்வியெழுப்பியுள்ள வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நாங்கள் உங்களுக்கு மரியாதை தந்து உங்களைச்... [ மேலும் படிக்க ]

இந்திய அணிக்கு அச்சம் – பிரபல வீரரின் கூற்றால் சர்ச்சை!

Thursday, March 23rd, 2017
அவுஸ்திரேலியாவுடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்து விடுவோம் என இந்தியா பயப்படுகிறது என மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார். அவுஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்... [ மேலும் படிக்க ]