Monthly Archives: February 2017

இலங்கைக்கு பிரான்ஸ் ஜனாதிபதி பாராட்டு!

Friday, February 3rd, 2017
இலங்கையில் ஆரோக்கியமான முன்னேற்றங்கள் இடம்பெற்று வருகின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது என பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்ஸிஸ்கோ ஹொலண்ட் பாராட்டு தெரிவித்துள்ளார். பிரான்ஸின் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஐந்து இளைஞர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு!

Friday, February 3rd, 2017
நல்லூர் அரசடி வீதியிலுள்ள வர்த்தக நிலையத்தில் பணி  புரிந்த இளைஞர்கள் இருவரை வாளால் வெட்டியதுடன், பெற்றோல் குண்டு வீசி வர்த்தக நிலையம் மீது தாக்குதல் நடாத்திய  குற்றச்சாட்டில் கைது... [ மேலும் படிக்க ]

சொந்த வீடு இல்லாத மக்களுக்கு வீடுகள்!

Friday, February 3rd, 2017
இலங்கையில் குறைந்த மற்றும் மத்திய வருமானம் பெறும் குடும்பங்களுக்காக சொந்த வீட்டு வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால்... [ மேலும் படிக்க ]

முக்கிய ஆவணங்கள் மாயமானதால் பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவரின் அலுவலகம் சீல்!

Friday, February 3rd, 2017
பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்துக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த உரித்துடைய ஆவணங்கள் சில மற்றும்... [ மேலும் படிக்க ]

சொந்த வீடு இல்லாத மக்களுக்கு வீடுகள்!

Friday, February 3rd, 2017
இலங்கையில் குறைந்த மற்றும் மத்திய வருமானம் பெறும் குடும்பங்களுக்காக சொந்த வீட்டு வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால்... [ மேலும் படிக்க ]

உடை மாற்றும் அறை இன்மையால் தாதிய அலுவலர்கள் சிரமம்!

Friday, February 3rd, 2017
தாதிய அலுவலருக்கான சீருடையுடன் பேருந்தில் பயணிக்க முடியாது. என தாதிய அலுவலர்கள் தெரிவித்துள்ள நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் தாதியர்கள் உடை மாற்றும்  அறை இல்லையால் பெண் தாதிய... [ மேலும் படிக்க ]

நான்காம் மாடிக்கு மேல் கட்டடம் நிறுவ அனுமதியளிக்க யாழ்ப்பாண மாநகர சபைக்கு அதிகாரம் கிடையாது  !

Friday, February 3rd, 2017
4ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட நிலப்பரப்பு மற்றும் 4 மாடிக்கு மேற்பட்ட கட்டடங்களுக்கு யாழ்ப்பாண மாநகரசபை அனுமதி வழங்க முடியாது. நகர அபிவிருத்தி அதிகாரசபையே அனுமதி வழங்க முடியும். என... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் சட்டம் இன்று நடைமுறைக்கு!

Friday, February 3rd, 2017
தகவல் அறியும் உரிமைச்சட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்று ஊடக மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் கடந்த ஓகஸ்ட் மாதம் 4ஆம்... [ மேலும் படிக்க ]

மற்றுமொரு வாள்வெட்டுச் சம்பவம்!

Thursday, February 2nd, 2017
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் உள்ள மாதா கோயிலுக்கு அருகாமையில், புதன்கிழமை இரவு வாள்வெட்டுச் சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவத்தில்... [ மேலும் படிக்க ]

நெடுந்தாரகை படகுச் சேவையில் கட்டணம் அறவிடப்படுவது குறித்து மக்கள் விசனம்!

Thursday, February 2nd, 2017
நெடுந்தீவு – குறிகாட்டுவான் பயணிகள் படகு சேவையை நீண்டகாலமாக மேற்கொண்டுவரும் குமுதினி மற்றும் வடதாரகை  இலவசமான சேவையையே நடத்திவந்திருந்தன. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு... [ மேலும் படிக்க ]