Monthly Archives: February 2017

சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு முறையான நியமனக் கடிதங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, February 9th, 2017
சமுர்த்தித்  திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு முறையான நியமனக் கடிதங்களை உடனடியாக வழங்குவதற்கும், 20 வருடங்கள் கடந்துள்ள நிலையில் மேற்படி உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வுகளுக்கான... [ மேலும் படிக்க ]

பனிக்கட்டிகள் சூடாகும் அபாயம் – சுவிஸ் நாட்டுக்கு ஆபத்தா?

Thursday, February 9th, 2017
சுவிற்சர்லாந்து நாட்டில் வரலாறு காணாத வகையில் நிரந்தர பனிக்கட்டிகள் வெப்படைந்துள்ளன. சுவிஸின் நிரந்தர பனிக்கட்டிகள் கண்காணிப்பு சேவை நிறுவனமான Permos சமீபத்தில் நடத்தியுள்ள கள... [ மேலும் படிக்க ]

கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முடியாமையைத் தெளிவுபடுத்தும் கவனயீர்ப்புப் போராட்டம்!

Thursday, February 9th, 2017
கட்டுப்பாட்டு விலையில் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க முடியாமையைத் தெளிவுபடுத்தும் கவனயீர்ப்புப் போராட்டம் யாழ்.மாவட்டப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின்... [ மேலும் படிக்க ]

விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுகிறது பிரித்தானியா!

Thursday, February 9th, 2017
பிரித்தானியா வெளியேறுவது தொடர்பாக பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே வெற்றிப்பெற்றுள்ளார். இதன் மூலம் தெரேசா மே, புதிய விதிகள் மற்றும் உட்பிரிவு 50 மசோதா... [ மேலும் படிக்க ]

தமிழகத்தில்அசாராதண சூழல்: அடுத்து என்ன நடக்கும்?

Thursday, February 9th, 2017
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று மாலை 5 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மும்பை ஆளுநராக திகழ்ந்த வரும் வித்யாசாகர் ராவ்... [ மேலும் படிக்க ]

அரியாலை பகுதியில் புகையிரத விபத்து – இராணுவ வீரர் பலி!

Thursday, February 9th, 2017
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் மற்றும் ஒரு இராணுவ வீரர்  படுகாயமடைந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும்... [ மேலும் படிக்க ]

சுயதொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்  – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Thursday, February 9th, 2017
வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தொழில் ரீதியான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் எங்களை தயார்ப்படுத்தவேண்டும். அத்தகைய தூரநோக்குள்ள முயற்சிகளை மேற்கொள்வதனூடாகத்தான் எமது... [ மேலும் படிக்க ]

சமகால அரசியல் நிலைப்பாட்டினை தொடர்ந்தும் மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் -ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை உறுப்பினர் தவநாதன்!

Thursday, February 9th, 2017
சமகால அரசியல் சூழ்நிலை குறித்து எமது கட்சி கொண்டிருக்கும்  நிலைப்பாட்டை தொடர்ந்தும் மக்களுக்கு உறுதியுடன் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தெளிவுபடுத்த வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே நடைமுறைப்படுத்தப்படும் – சபாநாயகர் அறிவிப்பு!

Thursday, February 9th, 2017
புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பொது மக்களின் ஆணையை பெற்ற பின்னரே நடைமுறைப் படுத்தப்படுமென சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார். இன்றையதினம் நடைபெற்ற நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அனுராதபுரம் மொரவெவ கிராம மக்களது தேவைகள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்! நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, February 9th, 2017
மொரவெவ கிராமத்தின் நீர்ப்பாசனக் குளங்களையும், கால்வாய்களையும் புனரமைப்பதற்கு துரித நடவடிக்கை எடுத்துப்பதடன் அம் மக்களது அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு, முன்னுரிமை அடிப்படையில்... [ மேலும் படிக்க ]