புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே நடைமுறைப்படுத்தப்படும் – சபாநாயகர் அறிவிப்பு!
Thursday, February 9th, 2017புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பொது மக்களின் ஆணையை பெற்ற பின்னரே நடைமுறைப் படுத்தப்படுமென சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார்.
இன்றையதினம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின்போதே குறித்த விடயத்தை அவர் அறிவித்துள்ளார்.
Related posts:
வடக்கு கல்வி அமைச்சின் செயலர் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் பணம் உள்ளிட்டவை பொலிஸாரினால் மீட்பு!
உயர்தர பரீட்சையில் குறைந்த பட்ச பெறுபேறுகளை பெறும் தேசிய விளையாட்டு வீரர்களும் பட்டப்படிப்பினை நிறைவ...
|
|