புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே நடைமுறைப்படுத்தப்படும் – சபாநாயகர் அறிவிப்பு!
Thursday, February 9th, 2017
புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பொது மக்களின் ஆணையை பெற்ற பின்னரே நடைமுறைப் படுத்தப்படுமென சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார்.
இன்றையதினம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின்போதே குறித்த விடயத்தை அவர் அறிவித்துள்ளார்.

Related posts:
தேசிய காவற்றுறை ஒழுங்கு விதிகள் நடைமுறைக்கு வரவுள்ளது !
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு அதிகரிக்கவேண்டும் - பிரதமர்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்று இன்றுடன் ஒருவருடம் நிறைவு – நாட்டு மக்களுக்கு விஷேட உரை!
|
|
|


