புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பின் மூலமே நடைமுறைப்படுத்தப்படும் – சபாநாயகர் அறிவிப்பு!

Thursday, February 9th, 2017
புதிய அரசியலமைப்பு சர்வஜன வாக்கெடுப்பு மூலம் பொது மக்களின் ஆணையை பெற்ற பின்னரே நடைமுறைப் படுத்தப்படுமென சபாநாயகர் கருஜெயசூரிய அறிவித்துள்ளார்.
இன்றையதினம் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தின்போதே குறித்த விடயத்தை அவர் அறிவித்துள்ளார்.

Karu-Jayasuriya-620x330

Related posts: