அரியாலை பகுதியில் புகையிரத விபத்து – இராணுவ வீரர் பலி!

Thursday, February 9th, 2017

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்தில் மோதி இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்றும் மற்றும் ஒரு இராணுவ வீரர்  படுகாயமடைந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

அரியாலை பகுதியில் இயங்கி வரும் இராணுவ முகாமில் இருந்து ஜீப் வண்டி மூலம் இரணுவ வீரர் இருவர் பயணம் செய்துள்ளனர். ஜீப் வண்டி மூலம் புகையிரத கடவையை கடக்க முற்பட்டுள்ளனர்.இதன்போது புகையிரதம் மோதி ஒருவர் பதிவாகியுள்ளதுடன் ஒருவர் கவலைக்கிடமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து தொடரப்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.500.160.60

Related posts:


சுகாதார அறிவுரைகளை பேணுவது நிறுவன பிரதானிகளின் பொறுப்பாகும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!
வடக்கு மாகாணத்தின் கல்வி நிலையை கட்டியெழுப்புவதற்கு சிறந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் – யாழ்ப்ப...
எக்ஸ் - ப்ரஸ் பேர்ல் கப்பல் தொடர்பில் இந்திய - இலங்கை கடற்படை தளபதிகளுக்கு இடையில் விசேட பேச்சு!