Monthly Archives: February 2017

நாட்டில் எதிர்வரும் மாதங்களில் கடும் வறட்சி ஏற்படும் – அனர்த்த முகாமைத்துவ அமைச்சு!

Wednesday, February 15th, 2017
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் எதிர்வரும் மாதங்களில் கடும் வறட்சி காலநிலை நிலவக்கூடிய ஆபத்து இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. அனுராதபுரம், கிளிநொச்சி,... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் சேவையில் நிலவும் நெருக்கடிகளுக்கு தீர்வு – அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்!

Wednesday, February 15th, 2017
இலங்கை ஆசிரியர் சேவையுடன் தொடர்புடைய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கென சமர்ப்பிக்கப்பட்ட பல்வேறு அமைச்சரவைப் பத்திரங்களுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

கனடா மாநகரசபைத் தேர்தல்:  இலங்கைத் தமிழர் வெற்றி!

Wednesday, February 15th, 2017
கனடாவின் ஸ்காபரோ- ரூஜ் ரிவர் மாநகரசபையின் 42 ஆவது வட்டாரத்துக்கான உறுப்பினரைத் தெரிவு செய்வதற்காக நேற்று நடந்த இடைத்தேர்தலில், இலங்கைத் தமிழரான நீதன் சன் வெற்றி பெற்றுள்ளார். இந்த... [ மேலும் படிக்க ]

யாழ் .ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப்  பெண் படுகொலை: சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு !

Wednesday, February 15th, 2017
யாழ் .ஊர்காவற்துறையில் கர்ப்பிணிப்  பெண் ந. ஹம்சிகா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சிகளிடம் யாழ்.ஊர்காவற்துறை நீதவான் ஏ.எம்.றியாழ் முன்னிலையில் நேற்றுச்... [ மேலும் படிக்க ]

மக்களது அபிலாஷைகளை மையப்படுத்தியதே எமது அரசியல் இலக்கு – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Wednesday, February 15th, 2017
மக்களது அபிலாஷைகளை மையப்படுத்தியதான அரசியல் பாதையில் பயணிப்பதற்கு கடந்த காலங்களில் எமது கட்சி கண்டுவந்து சுமைகளும் இழப்புகளும் ஏராளம். ஆனால் எதிரே வந்த அத்தனை தடைகளையும் தாண்டி... [ மேலும் படிக்க ]

சமகால அரசியல் நீரோட்டத்திற்கு ஏற்ப மாறுதல்களும் ஏற்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிரவாக செயலாளர் வி.கே.ஜெகன்!  

Wednesday, February 15th, 2017
சமகால அரசியல் நீரோட்டத்திற்கு ஏற்ப எமது கட்சியின் கட்டமைப்பில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவினால் மாற்றங்கள் உள்வாங்கப்பட்டு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் ஜனநாயக சூழ்நிலையை தோற்றிவித்தவர்கள் நாம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Wednesday, February 15th, 2017
யாழ் குடாநாடு இராணுவ கட்டுப்பாட்டுக்குள் இருந்துவந்த காலப்பகுதியில் இங்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் வழிகாட்டலில் ஒரு ஜனநாயக சூழலை  தோற்றுவித்தவர்கள் நாம் என ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

சிறையில் சசிகலா: அதிமுகவின் அதிகார மையமாகும் ஐவர் அணி?

Wednesday, February 15th, 2017
அதிமுக பொதுச் செயலர் சசிகலா, பெங்களூரு சிறைக்குச் சென்றதை அடுத்து, அக்கட்சியின் அதிகார மையமாக ஐவர் அணி செயல்படும் என்று கருதப்படுகிறது. சசிகலாவின் அணியில் இருக்கும் அமைச்சர்கள்... [ மேலும் படிக்க ]

சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா!

Wednesday, February 15th, 2017
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டு சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றில் சரணடைவதற்கு சசிகலா மற்றும் இளவரசி... [ மேலும் படிக்க ]

யாழ்.மாவட்டத்தின் சில இடங்களில் நாளை மின்தடை !

Wednesday, February 15th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை(16) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்.மாவட்டத்தின் சிலவிடங்களில் மின் விநியோகம்... [ மேலும் படிக்க ]