யாழ்.மாவட்டத்தின் சில இடங்களில் நாளை மின்தடை !

Wednesday, February 15th, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை(16) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்.மாவட்டத்தின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, யாழ்.மாவட்டத்தில் நாச்சிமார் கோவிலடி,இலந்தைக்காடு, பொலிகண்டி ஆலடி, நெடியகாடு, கொற்றாவத்தை ஆகியவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
1-Copy5-620x336

Related posts: