யாழ்.மாவட்டத்தின் சில இடங்களில் நாளை மின்தடை !
Wednesday, February 15th, 2017மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை வியாழக்கிழமை(16) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை யாழ்.மாவட்டத்தின் சிலவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, யாழ்.மாவட்டத்தில் நாச்சிமார் கோவிலடி,இலந்தைக்காடு, பொலிகண்டி ஆலடி, நெடியகாடு, கொற்றாவத்தை ஆகியவிடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
தட்டாதெருவில் முச்சக்கரவண்டி - மோட்டார் சைக்கிள் விபத்து : இருவர் காயம்!
வெங்காய உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி...!
வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வங்கிகள் அறிவிப்பு!
|
|