Monthly Archives: January 2017

நாளைய மின்தடை பற்றிய அறிவித்தல்!

Saturday, January 28th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில்; நாளை ஞாயிற்றுக்கிழமை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார... [ மேலும் படிக்க ]

பாதுகாப்புத் தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அ.அட்டைகள் வழங்குவதங்கு ஏற்பாடு!

Saturday, January 28th, 2017
போரின் போது உயிரிழந்த அங்கவீனமடைந்த பாதுகாப்புத் தரப்பினரின் குடும்பங்களுக்கு விசேட அடையாள அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ரண விரு அனோமா பொன்சேகா... [ மேலும் படிக்க ]

பாலின் விலையையும் அதிகரிக்க கோரிக்கை!

Saturday, January 28th, 2017
மாட்டுத் தீவனத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாலின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் வரை 40 கிலோ மாட்டுத்... [ மேலும் படிக்க ]

உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்குமாறு கோரிக்கை!

Saturday, January 28th, 2017
உருளைக்கிழங்குக்கான இறக்குமதி வரியை அதிகரிக்க அரசு முன்வர வேண்டும் என யாழ்.அரச அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட உருளைக் கிழங்கு செய்கையாளர் விற்பனைக் கூட்டுறவுச்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்துச் சட்டங்கள் வடமராட்சியில் இறுக்கம்  – பொலிஸார் அறிவிப்பு!

Saturday, January 28th, 2017
வடமராட்சிப் பிரதேசத்தில் சாலைப் போக்குவரத்துச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் அரச மற்றும் தனியர் பேருந்துகள் தரிப்பிடங்களில் மட்டுமே பயணிகளை ஏற்ற முடியம் என்று... [ மேலும் படிக்க ]

வடக்கில் முருங்கை ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு – 10 இலட்சம் கன்றுகளை விநியோக்கிறது ஹேலிஸ்!

Saturday, January 28th, 2017
வடக்கு மாகாணத்தில் 10 இலட்சம் முருங்கைக் கன்றுகளுடாக முருங்கைச் செய்கையை ஊக்குவிக்கும் முகமாக குறித்த திட்டத்தை இன்று 1 இலட்சம் விவசாயிகள் ஊடக ஹேலிஸ் என்னும் பல்தேசிய நிறுவனம்... [ மேலும் படிக்க ]

பெண்கள், சிறுவரை பாதுகாப்பதற்காக அலைபேசிச் செயலி அறிமுகப்படுத்த பொலிஸார் நடவடிக்கை!

Saturday, January 28th, 2017
பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதுகாக்க அலைபேசிச் செயலி ( Android App) ஒன்றை அறிமுகப்படுத்த பொலிஸ், பெண்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் குற்றப் புலனாய்வு... [ மேலும் படிக்க ]

இலங்கை அகதிக்கு நஷ்டஈடு!

Saturday, January 28th, 2017
சுவிசர்லாந்திடம் புகலிடம் கோரிய நிலையில், அந்த நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்ட இலங்கையருக்கு நஷ்டஈடு வழங்க ஐரோப்பிய நீதிமன்றத்தால் உத்தரவு... [ மேலும் படிக்க ]

இந்தியர் மூவருக்கு அவுஸ்திரேலியாவில் சிறப்பு விருது!

Saturday, January 28th, 2017
அவுஸ்திரேலிய நாட்டில் சிறப்பான முறையில் சமூகத்துக்கு தொண்டாற்றி வரும் பொதுமக்களுக்கு ‘ஆர்டர் ஆப் அவுஸ்திரேலியா’ என்ற விருதும் பதக்கமும் அளிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் 8வது யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்!

Saturday, January 28th, 2017
வடக்கின் தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச்சேர்ந்த முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி வெகு சிறப்பாக ஆரம்பித்து... [ மேலும் படிக்க ]