பாலின் விலையையும் அதிகரிக்க கோரிக்கை!
Saturday, January 28th, 2017மாட்டுத் தீவனத்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பாலின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த மாதம் வரை 40 கிலோ மாட்டுத் தீவனம் 1,050ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.கடந்த ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் விலை அதிகரித்து 1,450ரூபாவாக விற்பனை செய்ப்படுகிறது.
மாட்டுத் தீவனத்தின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டதால் பண்ணையாளர் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர் மாட்டுத் தீவனத்தின் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தவதர்கள் பாலின் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related posts:
கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி வைத்தியசாலையில் அனுமதி!
அரசாங்க வேலை பெறுவதற்காக இலஞ்சம் வழங்கினால் தொழில் வழங்கும் நடவடிக்கை நிராகரிக்கப்படும் - ஜனாதிபதி ஊ...
பாடசாலைகள் திறக்கப்படவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மையானதல்ல - கல்வியமைச்சின் செயலாளர் அறிவிப்பு!
|
|