யாழ்ப்பாணத்தில் 8வது யாழ் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்!
Saturday, January 28th, 2017வடக்கின் தொழிற்துறையை மேம்படுத்தும் நோக்கில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச்சேர்ந்த முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி வெகு சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சுமார் 300ற்கு மேற்பட்ட முதலிட்டாளர்களின் பங்களிப்புடன் எட்டாவது ஆண்டாக யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி இன்று ஆரம்பமானது. இந்த கண்காட்சி நேற்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை இடம்பெறும்
சர்வதேச கண்காட்சி கூடம் மற்றும் இலங்கை மாநாட்டு பணியகம், யாழ் மாநகர சபை, யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றம் யாழ் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
Related posts:
பொருளாதார நிலையில் பின்தங்கிய மாணவர்களுக்கு வடமாகாண சபை நிதியிலிருந்து உதவி வழங்கும் செயற்திட்டம் ஆர...
அரச நிறுவனங்களின் அனைத்து ஊழியர்களும் நாளைமுதல் சேவைக்கு சமுகமளிக்க வேண்டும் - அரச சேவை, மாகாண சபைகள...
தபால் மூல வாக்களிப்பை தாமதப்படுத்துவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை – ஆணைக்குழு தெரிவிப்...
|
|