வலி.தெ.மே 55 குடும்பங்கள் புதிய எல்லை நிர்ணயத்தில்!
Tuesday, October 4th, 2016
புதிய எல்லை நிர்ணயத்தின் கீழ் வலி.தென்மேற்கில் உள்ள 55 குடும்பங்கள் ஜே/147 கிராமத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் ஆதனங்கள் வலி.மேற்கு ஆதனடாப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வலி.தென்மேற்கில் உள்ள ஜே/147 கிராமம் எல்லை நிர்ணயத்தில் உள்வாங்கப்பட்ட போதும் அவர்களின் ஆதன பதிவு பிரச்சினை தீரவில்லை. எனவே வலி.மேற்கு பிரதேச சபை, வலி.மேற்கு பிரதேச செயலகம் அதேபோல வலி.தென்மேற்கு பிரதேச சபை, வலி.தென்மேற்கு பிரதேச செயலகம் ஆகிய நான்கு அரச நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து மக்களின் பிரச்சினைக்கு உடன் தீர்வுகாண சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டுமென மக்கள் தெரிவிக்கின்றனர்.
Related posts:
கண் நோய் பரவும் அபாயம் : சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
உருளைக்கிழங்கு இறக்குமதி வரியை அதிகரிக்க கோரிக்கை!
அகில இலங்கை ரீதியில் இரு தமிழ் மாணவர்கள் முதலிடம்!
|
|