Monthly Archives: December 2016

வீதியோரம் குப்பை கொட்டினால் நடவடிக்கை வவுனியா நகரசபை செயலாளர் அறிவுறுத்து!

Thursday, December 29th, 2016
வவுனியாவில் வீதி ஓரங்களில் பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் நகரை சுத்தமாக வைத்திருக்க சகர சபைக்கு... [ மேலும் படிக்க ]

திருகோணமலையில் கடுமையான வறட்சி 400 குடும்பங்கள் பாதிப்பு!

Thursday, December 29th, 2016
திருகோணமலையில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. வறட்சி காரணமாக 440... [ மேலும் படிக்க ]

பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாளின் பெருத்திருவிழா!

Thursday, December 29th, 2016
வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டுவில் வடக்கு பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 2ஆம் திகதி மு.ப.11 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10... [ மேலும் படிக்க ]

சாரதிகளை உள்ளீர்க்க அமைச்சர் இணக்கம்!

Thursday, December 29th, 2016
சுகாதகாரத் திணைக்கள சாரதிகளின் நேற்றைய போராட்டத்தையடுத்து அவர்களைச் சுகாதாரத் திணைக்களத்துக்குள் உள்வாங்குவதற்கு சுகாதார அமைச்சர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகத்... [ மேலும் படிக்க ]

அன்பளிப்பு பொருள்கள் பெறுவதை அரச ஊழியர்கள் தவிர்க்க வேண்டும் – இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவுறுத்து!

Thursday, December 29th, 2016
பண்டிகை காலத்தில் அரச அதிகாரிகள் அன்பளிப்பு பொருட்கள் பெறுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் இது தொடர்பில் அறிவிப்பு ஒன்றை இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு பொது நிர்வாக... [ மேலும் படிக்க ]

பாதுகாப்புச் சேவை வழங்கலில் யாழ்.பல்கலையில் முறைகேடு – கோல்டன் ஈகிள் குற்றச்சாட்டு!

Thursday, December 29th, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புச் சேவை வழங்கலில் முறைகேடு இடம்பெறுவதாக கோல்டன் ஈகிள் பாதுகாப்புச் சேவை நிறுவனம் குற்றஞ்சாட்டியிருக்கிறது. அரச தொழில் திணைக்களத்தினால்... [ மேலும் படிக்க ]

பாணின் விலை உயர்த்தப்படாது !

Thursday, December 29th, 2016
பாணின் விலை உயர்த்தப்படாது என திறைசேரி அறிவித்துள்ளது. பாண் மற்றும் பணிஸ் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் உயர்த்தப்படவுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என... [ மேலும் படிக்க ]

மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு!

Thursday, December 29th, 2016
மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற சிறு பண்ணையாளர் நாவற்குளி பாலத்துக்கு அருகில் உள்ள கடற்கரையருகில் சடலமாக மீட்கப்பட்டார். நாவற்குளி சித்திவிநாயகர் ஆலயப் பகுதியில் வசிக்கும்... [ மேலும் படிக்க ]

பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள்!

Thursday, December 29th, 2016
இந்நாட்டில் பொது மக்களைப் பாதுக்காக்கும் சேவகர்களாகச் செயற்படும் பொலிஸீக்கு எதிராக குரோதம் இழைக்காதீர்கள் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர கண்ணீர் மல்க உணர்ச்சி பூர்வமாக... [ மேலும் படிக்க ]

வடமாராட்சி பகுதியில் பிறப்பு வீதம் குறைவு சுகாதார வைத்திய அதிகாரி கவலை!

Thursday, December 29th, 2016
வடமராட்சியில் தற்போது பிறப்பு வீதம் குறைடைந்து வருகின்றது என பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி ஜி.செந்தூரன் கவலை வெளியிட்டுள்ளார். பருத்தித்துறை பிரதேச சபையின் தேசிய வாசிப்பு... [ மேலும் படிக்க ]