Monthly Archives: October 2016

வரலாற்று வெற்றியினை உறுதிசெய்யது பங்களாதேஷ்!

Sunday, October 30th, 2016
இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது வெற்றியினை இன்று பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது.2000 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி 16 வருடங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ் வரும் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு மாணவர்கள் கோரிக்கை!

Sunday, October 30th, 2016
நாளை யாழ்ப்பாணம் வருகைதரவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டுதருமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக நிர்வாகத்திடம்... [ மேலும் படிக்க ]

அடுத்த வரவு செலவுத்திட்டம் புதுமைகள் அடங்கியதாக அமையும் – நிதி அமைச்சர்  ரவி கருணாநாயக்க!

Sunday, October 30th, 2016
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது  மக்களுக்கான  வரவு செலவுத்திட்டமாக அமையும். பொது மக்களிடமிருந்து வரவு, செலவுத் திட்டத்திற்கு இதுவரை 2200க்கும் மேற்பட்ட  யோசனைகள்... [ மேலும் படிக்க ]

அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இரட்டிப்பு கொடுப்பனவு!

Sunday, October 30th, 2016
2020 ஆம் ஆண்டாகும் போது அரச பணியாளர்களின் அடிப்படை வேதனத்தை இரட்டிப்பாக்க அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மொனராகலை பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

பம்பலபிட்டியில் புடைவைக் கடையொன்றில் தீ!

Sunday, October 30th, 2016
கொழும்பில் பம்பலபிட்டி ஹெவலோக் வீதியிலுள்ள புடைவைக் கடையொன்றில் நேற்றிரவு தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினரும் மற்றும் மின்சார... [ மேலும் படிக்க ]

மல்லாகத்தில் வாள்வெட்டு – இருவர் படுகாயம்!!

Sunday, October 30th, 2016
மல்லாகம் பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளதுடன் கார் ஒன்றும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் நேற்று மாலை... [ மேலும் படிக்க ]

புத்தளம் மாவட்ட மீன்வளத்துறை திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம்!

Sunday, October 30th, 2016
புத்தளம் மாவட்ட மீன்வளத்துறை திணைக்களத்தின் அனைத்து அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சுருக்கு வலைகள் உட்பட தடை செய்யப்பட்ட மீன்பிடி... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார்!

Sunday, October 30th, 2016
  தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற  விசேட நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]

இறக்குமதியாகும் பால்மாவின் விலை ரூ.100 இனால் அதிகரிப்பு?

Sunday, October 30th, 2016
வற் வரி திருத்தத்தை கொண்டு இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகள் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளதாக பால் வகை இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது பால்மா கிலோ... [ மேலும் படிக்க ]

பொலிஸ் நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர்!

Sunday, October 30th, 2016
மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாடு முழுவதும் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இது... [ மேலும் படிக்க ]