பம்பலபிட்டியில் புடைவைக் கடையொன்றில் தீ!
Sunday, October 30th, 2016கொழும்பில் பம்பலபிட்டி ஹெவலோக் வீதியிலுள்ள புடைவைக் கடையொன்றில் நேற்றிரவு தீ பரவியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் படையினரும் மற்றும் மின்சார சபையினரும் இணைந்து குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
குறித்த தீ பரவியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன் குறித்த தீயினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் தொடர்பாக இதுவரை அறிவிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
சமஸ்கிருதத்தை விட தமிழ் பழைமையானது - மோடியின் கருத்துக்கு வைரமுத்து வரவேற்பு!
வைத்தியர்களின் பயண கொடுப்பனவை அதிகரிக்க அனுமதி!
வழமைக்கு திரும்பியது ஆட்பதிவு திணைக்களம்-குடிவரவு, குடியகல்வு திணைக்களங்களின் சேவைகள் !
|
|