பொலிஸ் நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை – பொலிஸ் மா அதிபர்!
Sunday, October 30th, 2016மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக நாடு முழுவதும் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அனுமதி கோரியுள்ளதாக அவர் கூறுகின்றார். மஹியங்கனை, ரிதிமாலியெத்த பிரதேசத்தில் புதி பொலிஸ் நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
இரு வாரங்களில் பால்மாவுக்கு விலைச் சூத்திரம்!
கல்வி நிறுவன பிரதானிகளுக்கு கல்வி அமைச்சு வழங்கியுள்ள ஆலோசனை!
விமானப்படையின் 73 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் சிறப்புக் கண்காட்சி - எயர் வைஸ் மார...
|
|