Monthly Archives: October 2016

மாணவர்கள் மரணத்தைக் கண்டித்து யாழ். மாவட்டச் செயலகம் முற்றுகை!

Monday, October 24th, 2016
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகக் கலைப்பீட மாணவர்கள் இருவர் கடந்த வியாழக்கிழமை இரவு யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கருகில் பொலிஸாரினால் சுட்டுப் படுகொலை... [ மேலும் படிக்க ]

அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்பும் விடிவெள்ளியாக திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தா – முல்லை. கேப்பாப்புலவு மக்கள் புகழாரம்!

Monday, October 24th, 2016
வாழ்வியலை இழந்து அநாதைகளாக தத்தளித்தக்கொண்டிருந்த எமக்கு மீண்டும் வளமான வழ்வியலை கட்டியெழுப்பித்தரும் வல்லமைகொண்ட தலைவராகவும் விடிவெள்ளியாகவும் திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தாவே என... [ மேலும் படிக்க ]

வறுமையில் வீழ்ந்து கிடக்கும் உங்களது பிரதேசத்தை தூக்கி நிறுத்த அயராது பாடுபடுவேன் – முல்லை மக்களிடம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, October 24th, 2016
யுத்தத்தின் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னமாக காட்சியளித்த யாழ் குடாநாட்டின் அனைத்து பகுதிகளின் கட்டுமாணங்களையும் அங்கு வாழும் மக்களின் நம்பிக்கையான வாழ்வாதார அபிவிருத்திகளையும்... [ மேலும் படிக்க ]

சட்டம் ஒழுங்கு நடவடிக்கைகள் வன்முறையைத் தூண்டுவதாக அமைந்துவிடக்கூடாது -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்.

Monday, October 24th, 2016
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டிப்பதுடன் அச்சம்பவம் தொடர்பான எனது மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று நாடாளுமன்றத்தில் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலைமைகள் குறித்து டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Sunday, October 23rd, 2016
முல்லைத்தீவு மக்களின் நிலைமைகளை ஆராயும் முகமாகா ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா குறித்த பகுதியின் பல பாகங்களையும் இன்றையதினம் பார்வையிட்டதுடன்... [ மேலும் படிக்க ]

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தின் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, October 21st, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவரினது மரணச் செய்தி எமக்கு மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் அளிக்கும் அதேவேளை இருவரின் மரணம் தொடர்பிலான நீதியானதும் நேர்மையானதுமான... [ மேலும் படிக்க ]

தழிழ்நாட்டில் உள்ள 2500 இலங்கை அகதிகள்  நாடுதிரும்ப விருப்பம்!

Friday, October 21st, 2016
தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகளில் 2500 பேர் இலங்கை திரும்புவதற்கு தயாராக உள்ளனர். இவர்களது பயணத்திற்கு கப்பல் சேவையை இந்தியா மேற்கொள்ளவுள்ளது என்று இந்திய வெளிநாட்டு அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

அடுத்த மாதம் இலங்கை  – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்லில் பேச்சுவார்த்தை!

Friday, October 21st, 2016
சர்ச்சைக்கரிய இலங்கை இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பாக அடுத்த மாதம் இந்தியாவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சசு... [ மேலும் படிக்க ]

பனைசார் உற்பத்திகளின் தேசிய கண்காட்சி யாழ்ப்பாணத்தில்!

Friday, October 21st, 2016
மீள்குடியேற்ற அமைச்சிற்கு உட்பட்ட பனை அபிவிருத்தி சபையின் விரிவாக்கல் பிரிவு ஏற்பாடு செய்திருந்த 'ஞாலத்தில் புதுமை புகும் தாலம்' என்ற தொனிப்பொருளில் பனைசார் உற்பத்திகளின் தேசிய... [ மேலும் படிக்க ]

இலங்கையிலிருந்து விடைபெறுகின்றார் கியூபா தூதுவர்!

Friday, October 21st, 2016
இலங்கைக்கான கியூபா நாட்டின் தூதுவராக பணியாற்றிய ஃபொலோரெண்டினோ பெடிஸ்டா தனது பதவிக்காலத்தை நிறைவு செய்துகொண்டு இன்று இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார். இலங்கைக்கான... [ மேலும் படிக்க ]