Monthly Archives: October 2016

அரசை பதவியிலமர்த்தியதாக தம்பட்டம் அடிப்பவர்கள் வடக்கு, கிழக்கு மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை  – ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்!

Tuesday, October 25th, 2016
தாங்களே இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவந்ததாக தம்பட்டம் அடிக்கின்றனர். இருந்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை?

Tuesday, October 25th, 2016
பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு புதிய சட்டத்தின் அடிப்படையில் கடுமையான தண்டனைகள் விதிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பயங்கரவாத செயற்பாடுகளில்... [ மேலும் படிக்க ]

ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்! -பொலிஸ் ஆணைக்குழுவின் செயலர்

Tuesday, October 25th, 2016
கொக்குவில் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அறிக்கை ஒரு வாரத்தில், சமர்ப்பிக்கப்படும்... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் மரணத்திற்கு நீதி கோரி வடக்கில் இன்று பூரண கடையடைப்பு!

Tuesday, October 25th, 2016
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரது மரணத்தைக் கண்டித்து இன்று வடக்கு மாகாணத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களான விஜயகுமார் சுலக்சன் மற்றும்... [ மேலும் படிக்க ]

மத்தியூஸ் காயம்! ஹேரத் தலைவரானார்!

Monday, October 24th, 2016
  சிம்பாப்வேயின் ஹராரே நகரில் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரில் ரங்கன ஹேரத் இலங்கை அணிக்கு தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மத்தியூஸ்... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் வாள்வெட்டுச் சம்பவத்திற்கு உரிமை கோரி துண்டுப்பிரசுரம்!

Monday, October 24th, 2016
  சுன்னாகம் பகுதியில் பொலிஸ் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு சம்பவ த்திற்குஉரிமைகோரி ஆவா குழு என்ற அடையாளப்படுத்தலுடன் யாழ்.நகர பகுதியில் துண்டுபிரசுரங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ். நிலைவரம் சமூகமாகத் தீர்க்கப்பட வேண்டும்: மத்திய மாகாண ஆளுநர் டிலுக்கா ஏக்கநாயக்க!

Monday, October 24th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது யாழ்ப்பாணத்தில் உருவாகியிருக்கிற நிலைமையைச் சுமூகமான முறையிலும், அமைதியான முறையிலும் தீர்த்து வைக்க... [ மேலும் படிக்க ]

தீர்வு தள்ளிப்போகுமானால் போராட்டம் வேறுவடிவில் திசைதிரும்பும் – பல்கலை மாணவர்கள் எச்சரிக்கை!

Monday, October 24th, 2016
    இரண்டு மாணவர்களின் படுகொலைக்குப் பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்பதுடன், ஒரு மாத காலத்திற்குள் நியாயமான தீர்வு கிடைக்க வேண்டுமென பல்கலைக்கழக மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளரக்கு பிணை!

Monday, October 24th, 2016
இலங்கை கிரிக்கெட் சபையின் முன்னாள் செயலாளர் நிசாந்த ரணதுங்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர்... [ மேலும் படிக்க ]

பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை!

Monday, October 24th, 2016
பொலிஸாரின் ஆணையை மீறி நிறுத்தாது எந்த ஒரு வாகனமானது சென்றால், அதன் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தும் அதிகாரம் பொலிஸாருக்கு இல்லை என தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே... [ மேலும் படிக்க ]