பெறுமதி சேர் வரி தொடர்பான சட்டமூலம் திருத்தம் செய்யப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் நாளை விவாதத்திற்கு... [ மேலும் படிக்க ]
இலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி வழங்கலில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடி குற்றச்சாட்டு சம்பந்தப்பட்ட கோப் குழுவின் அறிக்கை இன்றைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்... [ மேலும் படிக்க ]
இலங்கையில் இயங்கி வந்த பிரபல விளையாட்டு தொலைக்காட்சியான சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் ஔிபரப்பு அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர்... [ மேலும் படிக்க ]
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் வேலணை கிழக்கைச் சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிஸ் 13 இல் அமைந்துள்ள boulevard massena... [ மேலும் படிக்க ]
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் வேலணை கிழக்கைச் சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாரிஸ் 13 இல் அமைந்துள்ள boulevard massena... [ மேலும் படிக்க ]
ப்ரூஸ்லீ மறைந்து 33 ஆண்டுகள் கடந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த ஓர் களைஞன். ஏன் ஆசான் என கூறுவதில் மாற்றுகருத்தில்லை. அவரது வாழ்கை பலருக்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும்... [ மேலும் படிக்க ]
2040 ஆம் ஆண்டளவில் இலங்கையின் சில பகுதிகள் கடலால் மூழ்கிப் போகும் அபாயம் உள்ளதாக சர்வதேச ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேசத்தின்... [ மேலும் படிக்க ]
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடர்கள் மற்றும் ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
கோஹ்லி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் தொடரை... [ மேலும் படிக்க ]
யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் கடந்த புதன்கிழமை(20) இரவு கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கருகாமையில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான சம்பவம் தொடர்பில்... [ மேலும் படிக்க ]
யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் இருவர் கடந்த வியாழக்கிழமை(20) இரவு யாழ். கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அண்மையில் வைத்துப் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று... [ மேலும் படிக்க ]