தொலைக்காட்சி நிறுவனத்தின்அனுமதிப்பத்திரம் இரத்து!
Tuesday, October 25th, 2016
இலங்கையில் இயங்கி வந்த பிரபல விளையாட்டு தொலைக்காட்சியான சீ.எஸ்.என் தொலைக்காட்சியின் ஔிபரப்பு அனுமதிப்பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தின் ஔிபரப்பு அனுமதிப் பத்திரத்திற்கான நிபந்தனை மீறப்பட்டுள்ளமையே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
Related posts:
சிறுவர்கள் தடுப்பு முகாமில் வாழ்வது கவலைக்குரியது : மேற்கு ஆஸ்திரேலியா முதல்வர்!
போதைப் பொருளைத் தடுக்க கடலோரக் காவல் நிலையம்!
19 ஆவது திருத்தம் குறித்து ஆய்வு செய்யும் குழுவின் பரிந்துரை அறிக்கை இரண்டு வாரங்களில் அமைச்சரவையில்...
|
|