Monthly Archives: September 2016

கைதிகளை கருணையாக நடத்துங்கள் – சிறைச்சாலை ஊழியர்களுக்கு நீதிபதி அறிவுறுத்தல்!

Friday, September 30th, 2016
கைதிகளை கருணையாக நடத்துமாறு சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மினி என். ரணவக்க குணதிலக்க அறிவுறுத்தல் வழங்கியுள்ளார் சந்தேக நபர்கள் அல்லது... [ மேலும் படிக்க ]

ஏ.டி.எம்.அட்டை மூலம் ரூ.பல லட்சம் சுருட்டிய இலங்கையர் தமிழகத்தில் கைது!

Friday, September 30th, 2016
வங்கி வாடிக்கையாளர்களை அதிகாரி போல் தொடர்பு கொண்டு, ஏ.டி.எம்.அட்டை இரகசிய எண்ணை அறிந்து, 'நெட் பேங்கிங்' முறையில் பல லட்சம் ரூபாய் கொள்ளையடித்த இலங்கை நபரொருவரை  தமிழகப் போலிசார் கைது... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிக்காக போட்டியிடும் அமெரிக்க நிறுவனம்!

Friday, September 30th, 2016
ஸ்ரீலங்கன் விமான சேவையின் முகாமைத்துவத்தை பெற்றுக்கொள்ள அமெரிக்க உலக முதலீட்டு மேலாளர் நிறுவனம் ஒன்று விருப்பம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லங்கா பிஸ்னஸ் ஒன்லைன்... [ மேலும் படிக்க ]

இந்தியா-பாகிஸ்தான் பொறுமை காக்க வேண்டும்  என சொல்கிறது ஐ.நா!

Friday, September 30th, 2016
இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானம் காக்கவேண்டும் என்றும் இருதரப்பினருக்கு இடையே நிலவிவரும் கருத்து வேறுபாடுகளை அமைதியான முறையில், பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்துக் கொள்ள வேண்டும்... [ மேலும் படிக்க ]

பேராயர்கள் மாநாட்டுக்காக அரசு 10 மில்லியன் உதவி!

Friday, September 30th, 2016
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ளஆசிய பேராயர்கள் மாநாட்டுக்காக அரசாங்கம் பத்து மில்லியன் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடாத்தும் நோக்கில்... [ மேலும் படிக்க ]

ஒக்டோபர் முதலாம் திகதி கொரிய மொழி பரீட்சை!

Friday, September 30th, 2016
கொரிய மொழி தொடர்பான பரீட்சைகள் ஒக்டோபர் முதலாம் மற்றும் இரண்டாம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. கொழும்பிலுள்ள 4 பரீட்சை நிலையங்களில் இந்தப்... [ மேலும் படிக்க ]

42வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்!

Friday, September 30th, 2016
42வது தேசிய விளையாட்டு விழா யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் நேற்றையதினம்  விளையாட்டு விழாவை சபாநாயகர் கரு ஜயசூரிய ஆரம்பித்து வைக்கப்பட்டது. நேற்றையதினம் மாலை 3.30 மணிக்கு இந்நிகழ்வு... [ மேலும் படிக்க ]

தாயின் அழுகைக்க மதிப்பளித்து போட்டியை நிறுத்திய நடால்!

Friday, September 30th, 2016
கண்காட்சி டென்னிஸ் போட்டியின் போது தாய் ஒருவர் அழுவதை கண்டு நட்சத்திர வீரர் ராபேல் நடால் போட்டியை இடையில் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மன்னாகோர்... [ மேலும் படிக்க ]

உயிர் தப்பினார்  ரொனால்டோ!

Friday, September 30th, 2016
  போர்ச்சுக்கள் நாட்டைச் சேர்ந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் ரொனால்டோவின் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. ரொனால்டோவுக்கு சொந்தமான 15 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள தனியார்... [ மேலும் படிக்க ]

காவிரிப் பேச்சு தோல்வி: தமிழகம், கர்நாடகம் இடையே தொடரும் முரண்பாடு!

Friday, September 30th, 2016
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில அரசுகளுக்கிடையே மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உடன்பாடு ஏற்படவில்லை என... [ மேலும் படிக்க ]