தெற்கு கடற்பரப்பில் ஏற்பட்ட நடுக்கமே காலியில் ஏற்பட்ட நில அதிர்வுக்குக் காரணம்!
Wednesday, September 28th, 2016
காலி மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நில அதிர்வு, 2.9 ரிக்டர் அளவில் பதிவானதாக புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப்பணியகம் தெரிவித்தது.
இந்த நில... [ மேலும் படிக்க ]

