Monthly Archives: August 2016

ஐ.எஸ் சந்தேகம்: விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தப்பட்ட குடும்பம்!

Friday, August 12th, 2016
இன்று (12) அதிகாலை துபாயில் இருந்து இலங்கைக்கு வந்திறங்கிய குடும்பம் ஒன்றை மீண்டும் திருப்பி அனுப்புவதற்கு விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது... [ மேலும் படிக்க ]

இலங்கையின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு நோர்வே அரசு உதவி!

Friday, August 12th, 2016
நாட்டின் நீர் மின்சார உற்பத்தி, மீன்பிடித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை முன்னேற்றுவதற்கு தொழிநுட்ப  உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்வைத்த... [ மேலும் படிக்க ]

கடற்படை வரலாற்றில் நிர்வாக அதிகாரியாக கனிஷ்டநிலை அதிகாரி !

Friday, August 12th, 2016
கடற்கடைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேயகுணவர்தனவின் சிந்தனைக்கமைவாக கடற்படையின் அதிகாரிகளை கௌரவிக்கும் நோக்கில் நிர்வாக அதிகாரியாக கனிஷ்டநிலை சிப்பாய்... [ மேலும் படிக்க ]

நிதி நகர ஒப்பந்தம் இன்று கைச்சாத்து!

Friday, August 12th, 2016
துறைமுக நகர நிர்மாணிப்பு தொடர்பான ஒப்பந்தம் இன்று(12) கைச்சாத்திடப்படவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த துறைமுக நகரமானது நிதி நகரம் என  தற்போதைய அரசாங்கத்தால் பெயரிடப்பட்டுள்ளமை... [ மேலும் படிக்க ]

சீனாவின் இணைய பாதுகாப்பு விதிமுறையால் தடுமாறும் உலக வணிகம்!

Friday, August 12th, 2016
சீனாவில் முன்மொழியப்பட்டுள்ள இணைய பாதுகாப்பு விதிமுறைகளை திருத்தி அமைக்க வேண்டி உலகின் மிகப் பெரிய வணிகக் குழுக்களின் கூட்டமைப்பு சீனாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்தில் 20 பேர் காயம்!

Friday, August 12th, 2016
எம்பிலிப்பிடிய - இரத்தினபுரி பிரதான வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்றுஅதிகாலை(12) 4.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடப் பேச்சாளர்... [ மேலும் படிக்க ]

ஒலிம்பிக்: தடகளப் போட்டிகள் இன்று ஆரம்பம்!

Friday, August 12th, 2016
31 ஆவது ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த 5 ஆம் திகதி கோலாகலமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளை சேர்ந்த 11,000 மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் தொடர்பில் தீர்வு காண குழு நியமனம்!

Friday, August 12th, 2016
பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் தீர்வைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் அமைச்சரவையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் இரண்டு... [ மேலும் படிக்க ]

கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்கள் தயாரிப்பு!

Friday, August 12th, 2016
 நாட்டிலுள்ள  பல்வேறு கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில்... [ மேலும் படிக்க ]

விரைவில் பிரதமர் சீனா பயணம்!

Friday, August 12th, 2016
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கான விஜயத்தை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் உதவிகளை பெறுவதற்காக சீனாவிற்கு... [ மேலும் படிக்க ]